சித்திரமே விசித்திராய டகால்டி டயலாகாய நம

ஒன்று

கடவுள் இல்லேன்னு சொல்லல
இருந்துருந்தா நல்லா இருக்கும்னு சொல்ல வந்தேன்

இரண்டு

சூர்யாவுக்கு நல்லா ஆயிடும்
யார் சொன்னா டாக்டரா -
இல்ல சூர்யாவே சொன்னான்

மூன்று

தன் சொம்பு காணாமல் போனதை
ஊர் பஞ்சாயத்தில் உசிலைமணி கூறுகிறார்

தொலஞ்சு போன உங்க சொம்ப சீக்கிரம் கண்டுபிடிச்சுடலாம்
ஆனா, சொம்போட எதாவது அடையாளம் சொல்ல முடியுமா

சொல்றேன் - அந்த சொம்புல ஒரு மச்சம் இருக்கும்

நான்கு

யாரு மொதல்ல முன்னாடி ஓடறாங்கன்னு முக்கியம இல்ல
ஆனா லாஸ்ட்ல யாரு மொதல்ல வராங்கன்றதுதான் முக்கியம

ஐந்து

பூட்டுக்கேத்த சாவி போடலேன்னா பூட்டும் திறக்காது
சாவி போட்டு பூட்டலேன்னா எந்த பூட்டும் பூட்டாது

No comments: