புவி சிற்றரசு பித்தளை மணி

தத்தித் தாவுது தத்தை
அதை ஊர்ந்து நோக்குது நத்தை
இதை எட்டிப்பார்த்த அத்தை
அவள் எட்டாவது பல் சொத்தை

ஒரு பிரபலமான நிறுவனத்தின் பிரம்மாண்டமான படத்திற்காக எழுதப்பட்ட இந்த பிரமாதமான பாடல் அந்த படத்தில் இடம் பெறவில்லை
என்பதில் எனக்கு வருத்தமுண்டு .....
தமிழின் இழப்பை நினைத்து எனக்கு சிறிது கலக்கமுண்டு .....

No comments: