பிதற்றல் பிச்சுமணி

ஒப்பிலார் ஒழுங்கிலார் முகர்ந்தப்போ செப்பிலார்
ஈருடன் பேன் நிகர்த்து

பொழிப்புரை :
காதலன் தன் தலைவியின் உச்சி முகர்ந்து சொல்லியது.
ஒரு பய பக்கத்திலே வர முடியாத அளவிலே, வாய் திறந்து பேசக்கூட முடியாத அளவிலே, குட்டி குருமாவுடன் இருந்தது.

- இது இன்பத்து பாலின் இரண்டாம் அத்தியாயத்தில் 298871 பாடல்

No comments: