நான் ரசித்த காமெடி காட்சி

படம் - கோவில்
நடிப்பு : வடிவேலு & சிம்பு
----------------------------------------------------------------------
சிம்பு : அய்யோ, யம்மா ..... அய்யோ யப்பா

வடிவேலு : டேய் டேய் ... ஏண்டா நடுராத்திரில இந்த கத்து கத்துற ......

சிம்பு : அது ஒண்ணும் இல்ல சித்தப்பா ... நீங்க பேசாம தூங்குங்க ....

வடிவேலு : ஏண்டா, நடு ராத்திரில .... தூக்கத்துல இந்த மாதிரி கத்துனா ஏதாவது விஷயம் இல்லாமயா இருக்கும் ... என்னன்னு சொல்லுடா .....

சிம்பு : அது ஒண்ணும் இல்ல சித்தப்பா .. ஒரு கெட்ட கனவு அதான்.

வடிவேல் : என்ன கெட்ட கனவுடா, அத சொல்லுடா.

சிம்பு : அந்த மைக்கேல் சூசை இல்ல ...அவன் உங்கள வெட்டிடறான் .... அதான் கத்திட்டேன்...

வடிவேலு : மைக்கேல் சூசையா, அவன் என்னிய ஏண்டா வெட்றான் ......

சிம்பு : அது என்னன்னா, நான் அவரோட பொண்ண லவ் பண்றேன் இல்ல, அதான் ஒங்கள வெட்டிடறான் ...

வடிவேலு : டேய் ....அவரு பொண்ண நீ லவ் பண்ணினா அவன் ஒன்னியதானடா வெட்டனும் ... என்னிய ஏண்டா வெட்டணும் ...... ஏதோ கனவுன்னாலும் அதுல ஒரு நியாயம் வேண்டாமாடா ????

1 comment:

Anonymous said...

hahahaha.............

thanks for reminding the great comedy.

keep up the good work.

thanks
ram
dubai