பாட்டி சுட்ட வடை

ஒரே ஒரு ஊரு பாரு
அந்த ஊர்ல கெழவி பாரு
அந்த ஆயா சுட்ட பலகாரம்
சாப்பிட்டா நமக்கு பசியாறும்

அங்க - துட்டு குடுத்தா பலகாரம்
குடுக்கலேன்னா வெவகாரம்
வேணும் நமக்கு பலகாரம்
வேணாம் நமக்கு வெவகாரம்
துட்டு குடுத்துடுடா சிங்காரம்

No comments: