குருவைத் தேடி

சம்சார பந்தத்தில் வாழ்வெங்கும் உழன்று

ஆதலால் தலை சுழன்று, மறை கழன்று
தறிகெட்டு ஓடினேன் குருவை தேடி


அமைதியை தேடி, திக்கெட்டும் ஓடி

நா வறண்டு, தலை சுற்றி

மயங்கி சரிந்தேன்


மயக்கம் தெளிந்ததும் ,அணைத்த கரங்களை

பார்த்ததும் அதிர்ந்தேன்

தேடிய குருவே நேரில் வந்த போது ஏன் இந்த நடுக்கம்

வந்தது நான் தேடிய குருவல்ல

அவர் - காடு வெட்டி குரு

No comments: