ஜெனரல் டயருடன் ஜெயலலிதாவை ஒப்புமைப்படுத்தலாம்: கருணாநிதி


உயர்நீதிமன்ற மோதலை ஜாலியன்வாலாபாக்குடன் ஒப்பிட்டுள்ளார் ஜெயலலிதா. ஆனால் கும்பகோணத்தில் மகாமக குளத்தில் ஜெயலலிதா நீராடியபோது நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்களே, அந்த சம்பவத்தைத்தான் ஜாலியன் வாலாபாக்குடன் ஒப்புமைப்படுத்த முடியும். ஜெனரல் டயருக்கு சமமானவர் ஜெயலலிதாதான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

(இப்போதான் ஆபரேஷன் முடிஞ்சு தையல் பிரிச்சாங்க. தல வெளிய வந்த உடனே ஜெ.ஜெ.வ பிரிச்சு மேயறாறு பாத்தீங்களா?? ஆயிரம் சொல்லுங்க தலையோட வேகம் யாருக்கும் வராதுங்க, பிரிச்சு மேயரதுல....)

No comments: