tag:blogger.com,1999:blog-1129207689651859603.post7016051492854234206..comments2023-11-02T12:34:06.387+04:00Comments on எடக்கு மடக்கு: உடன்பிறப்புகளுக்கு ஒரு உருக்கமான கடிதம்.http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1129207689651859603.post-74213080022843373292010-12-11T07:38:37.483+04:002010-12-11T07:38:37.483+04:00//Jaleela Kamal said...
//”ஆட்டோ” என்கிற மூன்றெழு...//Jaleela Kamal said... <br />//”ஆட்டோ” என்கிற மூன்றெழுத்து<br />என்னை தேடி வந்தால்<br />நான் “எஸ்கேப்” என்கிற நாலெழுத்தை உபயோகிப்பேன்//<br /><br />சரியான நகைச்சுவை, அந்த பெரியவரை போட்டு இப்படியா உலுப்புவது//<br /><br />******<br /><br />வாங்க ஜலீலா மேடம்...<br /><br />இந்த ஒலகம் இன்னுமா அந்த “பெரியவர” நம்பிட்டு இருக்கு!? அய்யோ.... அய்யோ...jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-12414636875273609782010-12-09T16:29:42.148+04:002010-12-09T16:29:42.148+04:00//”ஆட்டோ” என்கிற மூன்றெழுத்து
என்னை தேடி வந்தால்
ந...//”ஆட்டோ” என்கிற மூன்றெழுத்து<br />என்னை தேடி வந்தால்<br />நான் “எஸ்கேப்” என்கிற நாலெழுத்தை உபயோகிப்பேன்//<br /><br />சரியான நகைச்சுவை, அந்த பெரியவரை போட்டு இப்படியா உலுப்புவதுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-80412030985255935362010-11-25T08:21:56.236+04:002010-11-25T08:21:56.236+04:00//goma said...
உப்புத்தாளில் கீறிய மாதிரி ....அரு...//goma said... <br />உப்புத்தாளில் கீறிய மாதிரி ....அருமையான உதாரணம்//<br /><br />********<br /><br />வாங்க கோமா... ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க....<br /><br />பிரியாமணி அப்படின்னு ஒரு நடிகை இருக்காங்க... அவங்க குரலும் இவரோட குரலும் ஒரே மாதிரி இருக்கும்...jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-34134564430371812972010-11-21T18:15:42.196+04:002010-11-21T18:15:42.196+04:00உப்புத்தாளில் கீறிய மாதிரி ....அருமையான உதாரணம்உப்புத்தாளில் கீறிய மாதிரி ....அருமையான உதாரணம்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-36193589389081759482010-11-20T09:35:43.516+04:002010-11-20T09:35:43.516+04:00// மனோ சாமிநாதன் said...
நையாண்டியும் நகைச்சுவையு...// மனோ சாமிநாதன் said... <br />நையாண்டியும் நகைச்சுவையுமான பதிவு அருமை!//<br /><br />**********’<br /><br />‘வாங்க மனோ மேடம்...<br /><br />தீபாவளி பண்டிகை கொண்டாட்டல் எல்லாம் நல்லா போச்சா...<br /><br />வருகை தந்து, பதிவை படித்து, கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-4855549693905940792010-11-20T09:34:34.497+04:002010-11-20T09:34:34.497+04:00//மணிஜீ...... said...
நடத்து..நக்கல் நல்லா இருக்க...//மணிஜீ...... said... <br />நடத்து..நக்கல் நல்லா இருக்கு கோபி...பட்டுவேட்டிமைனரை வைத்து எவ்வளவு வேணா எழுதலாம்..அவரு அம்புட்டு ஒர்த்து//<br /><br />**********<br /><br />வாங்க மணிஜீ....<br /><br />எம்புட்டு நாளாச்சு நீங்க எல்லாம் இந்த பக்கம் வந்து...<br /><br />அது என்னவோ தெரியல “தல”ன்னு சொன்னா, அம்புட்டு பேரும் ஆஜராயிடராங்க....<br /><br />மெய்யாலுமே ”பட்டு வேட்டி மைனர்” அம்புட்டு வொர்த்து தான் தலைவா...jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-75440345039861925722010-11-20T09:33:02.970+04:002010-11-20T09:33:02.970+04:00// ஸ்வர்ணரேக்கா said...
பதிவும் நல்லாயிருக்கு... ...// ஸ்வர்ணரேக்கா said... <br />பதிவும் நல்லாயிருக்கு... அதுக்கு உடன்பிறப்புகளின் கமெண்டுகளும் நல்லா இருக்கு...//<br /><br />******<br /><br />வாங்க ஸ்வர்ணரேக்கா.... நீங்க எல்லாம் பாருங்க... “தல” லெட்டர் எழுதினா தான் நம்ம பக்கம் எல்லாம் எட்டி பார்க்கறீங்க....jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-22374594050970505402010-11-20T09:32:09.300+04:002010-11-20T09:32:09.300+04:00//Mrs. Krishnan said...
//”நிதி” என்ற இரண்டெழுத்த...//Mrs. Krishnan said... <br />//”நிதி” என்ற இரண்டெழுத்தையும்<br />நினைவில் வை<br />அதை ”கழகம்” என்கிற நாலெழுத்தின்<br />காலடியில் வை....//<br /><br />idharku parisaga நாமம் endra moondru ezhuthu namakku netriyil idapadum.<br /><br />Kalakitinga.//<br /><br />**********<br /><br />வாங்க திருமதி கிருஷ்ணன்...<br /><br />நீங்க சொன்னது தான், ஆக்சுவலா கடைசி வரி...<br /><br />நீங்க தான் கலக்கிட்டீங்க....jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-44624184473145579152010-11-20T09:31:14.881+04:002010-11-20T09:31:14.881+04:00//Anonymous said...
ஏம்பா ஒரு மேட்டர் படிச்சு கமெ...//Anonymous said... <br />ஏம்பா ஒரு மேட்டர் படிச்சு கமெண்ட் போடுற மாதிரியா எழுதிரிங்க...<br /><br />பயமா இருக்கு... நான் இத படிக்கல... எனக்கு ஒன்னும் புரியல.. நான் நெனச்சு நெனச்சு சிரிக்கல,,ஆமாம் சொல்லிபுட்டேன்...<br /><br />என் பெயர் கூட சொல்லமாட்டேன் மறந்துட்டேனே..அம்புட்டுத்தான்..<br /><br />அண்ணா நாமம் வாழ்க... உடன்பிறப்பே உங்கள் எல்லோருக்கும் போடுவேனே நான் நாமம்...! ! ! ஆஹா..ஹ...ஆஹா..ஹ..//<br /><br />********<br /><br />யோவ் செல்லதுரை... மதுரைக்காரன்னு சொல்லிட்டு, இப்படி அனானியா வந்து பின்னூட்டம் போடறியேப்பா.... மதுரையோட மானம் போகுது...jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-4631369021011080942010-11-20T09:29:55.078+04:002010-11-20T09:29:55.078+04:00//விக்னேஷ்வரி said...
:)//
********
வாங்க விக்ன...//விக்னேஷ்வரி said... <br />:)//<br /><br />********<br /><br />வாங்க விக்னேஷ்வரி...<br /><br />உங்களின் ஸ்மைலிக்கு ஒரு நன்றி...jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-25814895568720761262010-11-16T22:43:39.110+04:002010-11-16T22:43:39.110+04:00நையாண்டியும் நகைச்சுவையுமான பதிவு அருமை!நையாண்டியும் நகைச்சுவையுமான பதிவு அருமை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-7251747955874236942010-11-16T13:17:37.467+04:002010-11-16T13:17:37.467+04:00நடத்து..நக்கல் நல்லா இருக்கு கோபி...பட்டுவேட்டிமைன...நடத்து..நக்கல் நல்லா இருக்கு கோபி...பட்டுவேட்டிமைனரை வைத்து எவ்வளவு வேணா எழுதலாம்..அவரு அம்புட்டு ஒர்த்துமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-84633194464784501182010-11-15T21:44:37.584+04:002010-11-15T21:44:37.584+04:00பதிவும் நல்லாயிருக்கு... அதுக்கு உடன்பிறப்புகளின் ...பதிவும் நல்லாயிருக்கு... அதுக்கு உடன்பிறப்புகளின் கமெண்டுகளும் நல்லா இருக்கு...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-21860498174606485892010-11-15T14:51:10.584+04:002010-11-15T14:51:10.584+04:00//”நிதி” என்ற இரண்டெழுத்தையும்
நினைவில் வை
அதை ”கழ...//”நிதி” என்ற இரண்டெழுத்தையும்<br />நினைவில் வை<br />அதை ”கழகம்” என்கிற நாலெழுத்தின்<br />காலடியில் வை....//<br /><br />idharku parisaga நாமம் endra moondru ezhuthu namakku netriyil idapadum.<br /><br />Kalakitinga.Mrs. Krishnanhttps://www.blogger.com/profile/17211833815329750929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-26689589368798880462010-11-15T12:29:36.325+04:002010-11-15T12:29:36.325+04:00ஏம்பா ஒரு மேட்டர் படிச்சு கமெண்ட் போடுற மாதிரியா எ...ஏம்பா ஒரு மேட்டர் படிச்சு கமெண்ட் போடுற மாதிரியா எழுதிரிங்க...<br /><br />பயமா இருக்கு... நான் இத படிக்கல... எனக்கு ஒன்னும் புரியல.. நான் நெனச்சு நெனச்சு சிரிக்கல,,ஆமாம் சொல்லிபுட்டேன்...<br /><br />என் பெயர் கூட சொல்லமாட்டேன் மறந்துட்டேனே..அம்புட்டுத்தான்..<br /><br />அண்ணா நாமம் வாழ்க... உடன்பிறப்பே உங்கள் எல்லோருக்கும் போடுவேனே நான் நாமம்...! ! ! ஆஹா..ஹ...ஆஹா..ஹ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-83477736434372327842010-11-15T10:38:29.836+04:002010-11-15T10:38:29.836+04:00:):)விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-80255627836886624072010-11-15T08:42:00.395+04:002010-11-15T08:42:00.395+04:00//இந்திரா said...
உடன்பிறப்புகளேல்லாம் உங்கள தேடி...//இந்திரா said... <br />உடன்பிறப்புகளேல்லாம் உங்கள தேடிகிட்டு இருக்காங்களாமே.. விலாசம் குடுத்துடவா?//<br /><br />********<br /><br />வாங்க இந்திரா மேடம்...<br /><br />ஏங்க... எம் மேல இம்புட்டு பாசம் உங்களுக்கு!!?jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-67318171017199004792010-11-15T08:39:51.857+04:002010-11-15T08:39:51.857+04:00//dineshkumar said...
jokkiri said...
// dineshku...//dineshkumar said... <br />jokkiri said...<br />// dineshkumar said...<br />ஒன்லி கள்ள ஓட்டுதான்//<br /><br />*********<br /><br />யப்பா.... இது ஆல்டைம் டெர்ரர் மேட்டர் தான்....<br /><br />சொந்த ஒட்ட போட உடமாட்டார்கள் இவ்வாட்ச்சியில் நீங்க வேணும்னா போட்டுபாருங்க//<br /><br />*******<br /><br />கேட்டு பார்த்தேன் தலைவா... காலைலயே என்னோட ஓட்டு யாரோ போட்டுட்டாய்ங்களாம்... யப்பா, என்னா டெர்ரரு??jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-58771521988882259752010-11-15T08:38:46.128+04:002010-11-15T08:38:46.128+04:00// வெங்கட் நாகராஜ் said...
”ம்” என்ற ஒற்றை எழுத்த...// வெங்கட் நாகராஜ் said... <br />”ம்” என்ற ஒற்றை எழுத்து தவிர வேறெந்த வார்த்தையும் வரவில்லை. :))))//<br /><br />********<br /><br />ஹலோ வெங்கட்....<br /><br />“ம்” தவிர வேற ஏதாவது தயவுசெய்து சொல்லுங்களேன்....jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-57164626255995516192010-11-15T08:24:47.243+04:002010-11-15T08:24:47.243+04:00உடன்பிறப்புகளேல்லாம் உங்கள தேடிகிட்டு இருக்காங்களா...உடன்பிறப்புகளேல்லாம் உங்கள தேடிகிட்டு இருக்காங்களாமே.. விலாசம் குடுத்துடவா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-70089111615496321252010-11-14T23:52:42.180+04:002010-11-14T23:52:42.180+04:00jokkiri said...
// dineshkumar said...
ஒன்லி கள்ள ...jokkiri said...<br />// dineshkumar said...<br />ஒன்லி கள்ள ஓட்டுதான்//<br /><br />*********<br /><br />யப்பா.... இது ஆல்டைம் டெர்ரர் மேட்டர் தான்....<br /><br />சொந்த ஒட்ட போட உடமாட்டார்கள் இவ்வாட்ச்சியில் நீங்க வேணும்னா போட்டுபாருங்கதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-12906510423291784222010-11-14T18:21:21.290+04:002010-11-14T18:21:21.290+04:00”ம்” என்ற ஒற்றை எழுத்து தவிர வேறெந்த வார்த்தையும் ...”ம்” என்ற ஒற்றை எழுத்து தவிர வேறெந்த வார்த்தையும் வரவில்லை. :))))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-16814214429228329542010-11-14T15:36:03.449+04:002010-11-14T15:36:03.449+04:00// Kousalya said...
மிகவும் ரசித்தேன்.......!//
*...// Kousalya said...<br />மிகவும் ரசித்தேன்.......!//<br /><br />*********<br /><br />வாங்க கௌசல்யா மேடம்...<br /><br />நீங்கள் வருகை தந்து, பதிவை ரசித்து படித்ததில் மகிழ்ந்தேன்...jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-54208286765514351172010-11-14T15:34:48.562+04:002010-11-14T15:34:48.562+04:00//RVS said...
//அங்கெங்கெனாதபடி.. .... எங்கெங்கும்...//RVS said...<br />//அங்கெங்கெனாதபடி.. .... எங்கெங்கும்<br /><br />நீக்கமற நிறைந்திருக்கும் அன்பு உடன்பிறப்பே..//<br /><br />எடுத்தவுடனேயே டாப் கியர்...<br /><br />அது சரி...<br /><br />அடி உதை என்ற இரண்டெழுத்துக்கும்<br />குத்து வெட்டு என்ற மூன்று எழுத்திருக்கும்<br />சாக்கடை என்ற நான்கெழுத்திர்க்கும்<br />அரசியல் என்ற ஐந்தெழுத்திர்க்கும் நிறைய சம்பந்தம் இருப்பதால்<br />ஜாக்கிரதை என்ற ஐந்தெழுத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன்..<br /><br />எவ்ளோ நாள் தான் ஆட்டோ வருது, சுமோ வருது அப்படின்னு கமென்டறது..//<br /><br />**********<br /><br />வாங்க மன்னை ஆர்.வி.எஸ். சார்..<br /><br />ஜாக்கிரதை என்னும் ஐந்தெழுத்தை கை கொண்டு, எஸ்கேப் என்னும் நாலெழுத்தை ப்ராக்டீஸ் செய்திருப்பதால், “ப்ராப்ளம்” என்னும் ஐந்தெழுத்தை சமாளித்து விடலாம்..jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-47798830801281683272010-11-14T13:25:59.333+04:002010-11-14T13:25:59.333+04:00மிகவும் ரசித்தேன்.......!மிகவும் ரசித்தேன்.......!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.com