tag:blogger.com,1999:blog-1129207689651859603.post3035233086176131885..comments2023-11-02T12:34:06.387+04:00Comments on எடக்கு மடக்கு: தகிக்கும் பாலைவனம் - இங்க 50௦ டிகிரி வெயில் எல்லாம் ஜுஜூபி.....http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1129207689651859603.post-70456396747809339542010-09-01T08:50:44.303+04:002010-09-01T08:50:44.303+04:00//mrs.krishnan said...
Coimbatore vittu chennai p...//mrs.krishnan said... <br />Coimbatore vittu chennai ponale veyyil thanga mudiyaradhu illinga. Neenga solradha partha manasuku romba kashtama iruku. <br /><br />Kudumbatha vittu velinadugalil velai parkaravanga nilai vedhanaiyanadhu.//<br /><br />******<br /><br />வாங்க மிஸஸ்.கிருஷணன்...<br /><br />உண்மைதான்.... எங்கள் பாடு இங்கு திண்டாட்டம் தான்...jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-48618324341486021872010-08-29T15:00:23.533+04:002010-08-29T15:00:23.533+04:00Coimbatore vittu chennai ponale veyyil thanga mudi...Coimbatore vittu chennai ponale veyyil thanga mudiyaradhu illinga. Neenga solradha partha manasuku romba kashtama iruku. <br /><br />Kudumbatha vittu velinadugalil velai parkaravanga nilai vedhanaiyanadhu.mrs.krishnannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-80150193635011418382010-07-19T14:32:27.974+04:002010-07-19T14:32:27.974+04:00//Gayathri said...
மிக சரிய சொன்னிங்க...தொழிலாளிக...//Gayathri said... <br />மிக சரிய சொன்னிங்க...தொழிலாளிகள் பாவம்...இந்த வெயில்ல வெடுக்கு ஏசி ல இருந்தாலே சுடு சுத்து நு கத்ரோம்..அவங்க பாவம்...லீவும் இல்ல பெரிய சம்பளமும் இல்ல அனாலும் வெயில்ல கஷ்ட படறாங்க <br />நியாம பாத ஆபீஸ் வேலை செய்யறவங்களுக்கு கொடுக்கறத விட அதிகம் இவங்களுக்கு கொடுக்கணும்//<br /><br />*******<br /><br />வாங்க காயத்ரி...<br /><br />தொழிலாளர்களின் நிலையை கண்கூடாக பார்த்து, மனம் நொந்து எழுதிய பதிவு இது...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-74487732240181506462010-07-19T14:03:47.425+04:002010-07-19T14:03:47.425+04:00மிக சரிய சொன்னிங்க...தொழிலாளிகள் பாவம்...இந்த வெயி...மிக சரிய சொன்னிங்க...தொழிலாளிகள் பாவம்...இந்த வெயில்ல வெடுக்கு ஏசி ல இருந்தாலே சுடு சுத்து நு கத்ரோம்..அவங்க பாவம்...லீவும் இல்ல பெரிய சம்பளமும் இல்ல அனாலும் வெயில்ல கஷ்ட படறாங்க <br />நியாம பாத ஆபீஸ் வேலை செய்யறவங்களுக்கு கொடுக்கறத விட அதிகம் இவங்களுக்கு கொடுக்கணும்Gayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-19502105294738583152010-06-23T10:21:06.629+04:002010-06-23T10:21:06.629+04:00//K.B.JANARTHANAN said...
//நேரடியாக வெயிலில் பணி...//K.B.JANARTHANAN said... <br />//நேரடியாக வெயிலில் பணிபுரியும் தொழிலாளிகள் வெயிலின் கொடுமை தாங்காது, ஆங்காங்கே நிழலில் தங்கி இருப்பதை காணும் போது, மனதுக்கு கஷ்டமாக உள்ளது...<br />அதிலும், ரோடு வேலை செய்யும் தொழிலாளிகள் படும் பாடு, சொல்லி மாளாது... //<br />நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது... <br />//பருவ மழை பொய்ய்க்காமலிருக்க, நாம் நம்மாலான முயற்சிகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்...ஏற்கனவே இருக்கும் மரங்களை வெட்டாமல், பாதுகாப்போம்... இயற்கை தரும் வரமான மாமழையை பெற முயற்சிப்போம்... முயற்சி திருவினையாக்கும்.... // ரொம்ப சரி!//<br /><br />********<br /><br />வாங்க ஜனா சார்...<br /><br />பதிவிற்கு வருகை தந்து, படித்து, கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-83391828604820119672010-06-23T10:13:29.240+04:002010-06-23T10:13:29.240+04:00//நேரடியாக வெயிலில் பணிபுரியும் தொழிலாளிகள் வெயிலி...//நேரடியாக வெயிலில் பணிபுரியும் தொழிலாளிகள் வெயிலின் கொடுமை தாங்காது, ஆங்காங்கே நிழலில் தங்கி இருப்பதை காணும் போது, மனதுக்கு கஷ்டமாக உள்ளது...<br />அதிலும், ரோடு வேலை செய்யும் தொழிலாளிகள் படும் பாடு, சொல்லி மாளாது... //<br />நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது... <br />//பருவ மழை பொய்ய்க்காமலிருக்க, நாம் நம்மாலான முயற்சிகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்...ஏற்கனவே இருக்கும் மரங்களை வெட்டாமல், பாதுகாப்போம்... இயற்கை தரும் வரமான மாமழையை பெற முயற்சிப்போம்... முயற்சி திருவினையாக்கும்.... // ரொம்ப சரி!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-8893474877397107852010-06-23T06:18:25.882+04:002010-06-23T06:18:25.882+04:00//sindhusubash said...
போன மாசம் கரண்ட் இல்லாம அஞ...//sindhusubash said... <br />போன மாசம் கரண்ட் இல்லாம அஞ்சு மணி நேரம் ஷார்ஜாவில் இருந்ததை என்னன்னு சொல்ல...அதுவும் ஏழு மாடி இறங்கி வந்ததை ஒரு பதிவாவே போடலாம்.<br /><br />ஆனா நம்ம நெலம எத்தனையோ பரவாயில்லை..வெயிலில் கஷ்டப்படுறவங்கள விட!!!!//<br /><br />********<br /><br />வாங்க சிந்து....<br /><br />ஷார்ஜாவில் ப்ராபர் ப்ளானிங் இல்லாததாலே, இந்தளவு பவர் ப்ராப்ளத்தில் அவஸ்தை படுகிறார்கள்..<br /><br />30 - 40 மாடி கட்டிடங்களுக்கான கட்டுமான ஒப்புதல் தரும்போதே, அந்த கட்டிடங்களுக்கு மின்சார விநியோகம் தர முடியுமா என்று யோசிப்பதில்லை... <br /><br />ஷார்ஜாவில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ள எவ்வளவோ கட்டிடங்கள் மின்சாரம் வினியோகம் இன்றி குடி விடப்படாமல் காலியாகவே உள்ளது....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-71207950756878856932010-06-23T06:14:23.575+04:002010-06-23T06:14:23.575+04:00//கோமதி அரசு said...
கோபி,நீங்களும் ரொம்ப நாட்களு...//கோமதி அரசு said... <br />கோபி,நீங்களும் ரொம்ப நாட்களுக்கு பிறகு தானே பதிவு போட்டு இருக்கிறீர்கள்.<br /><br />ஊருக்கு போய் இருந்த்தீர்களா?<br /><br />எஸ்.வி.சேகர் பதிவுக்கு பின் இது தானே வெகு நாட்களுக்கு பிறகு எழுதி உள்ளீர்கள்?<br /><br />உங்கள் வலைபக்கம் அடிக்கடி வந்து ஏமாந்து போனேன்.//<br /><br />*******<br /><br />ஆம் மேடம்... நான் ஊருக்கு போயிருந்தேன்...<br /><br />இனி தொடர்ந்து பதிவுகள் வரும்..R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-49563975213460215812010-06-22T20:18:44.499+04:002010-06-22T20:18:44.499+04:00போன மாசம் கரண்ட் இல்லாம அஞ்சு மணி நேரம் ஷார்ஜாவில்...போன மாசம் கரண்ட் இல்லாம அஞ்சு மணி நேரம் ஷார்ஜாவில் இருந்ததை என்னன்னு சொல்ல...அதுவும் ஏழு மாடி இறங்கி வந்ததை ஒரு பதிவாவே போடலாம்.<br /><br />ஆனா நம்ம நெலம எத்தனையோ பரவாயில்லை..வெயிலில் கஷ்டப்படுறவங்கள விட!!!!sindhusubashhttps://www.blogger.com/profile/07955370776045917945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-23022881504291205872010-06-22T18:44:04.990+04:002010-06-22T18:44:04.990+04:00கோபி,நீங்களும் ரொம்ப நாட்களுக்கு பிறகு தானே பதிவு ...கோபி,நீங்களும் ரொம்ப நாட்களுக்கு பிறகு தானே பதிவு போட்டு இருக்கிறீர்கள்.<br /><br />ஊருக்கு போய் இருந்த்தீர்களா?<br /><br />எஸ்.வி.சேகர் பதிவுக்கு பின் இது தானே வெகு நாட்களுக்கு பிறகு எழுதி உள்ளீர்கள்?<br /><br />உங்கள் வலைபக்கம் அடிக்கடி வந்து ஏமாந்து போனேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-41990225629547465272010-06-22T15:38:22.852+04:002010-06-22T15:38:22.852+04:00//கோமதி அரசு said...
தமிழ் நாட்டிலேயே வெயிலில் வே...//கோமதி அரசு said... <br />தமிழ் நாட்டிலேயே வெயிலில் வேலை செய்யும் தொழிலாளரகளைப் பார்த்தால் மனது மிகவும் சங்கடப்படும்.<br /><br />50 டிகிரி வெயில் கேட்கவே கஷ்டமாய் உள்ளது.அதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நிலையை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கு.<br /><br />பாலைவனம் சோலைவனமாகி தொழிலாளர்கள் கஷ்டத்தை இயற்கை<br />குறைக்கட்டும்.//<br /><br />********<br /><br />வாங்க கோமதி மேடம்...<br /><br />ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம வலைப்பக்கம் வந்திருக்கீங்க... வந்து, அருமையான கமெண்ட் போட்டு இருக்கீங்க... அதற்காக ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-19004412534054136612010-06-22T15:30:13.591+04:002010-06-22T15:30:13.591+04:00தமிழ் நாட்டிலேயே வெயிலில் வேலை செய்யும் தொழிலாளரகள...தமிழ் நாட்டிலேயே வெயிலில் வேலை செய்யும் தொழிலாளரகளைப் பார்த்தால் மனது மிகவும் சங்கடப்படும்.<br /><br />50 டிகிரி வெயில் கேட்கவே கஷ்டமாய் உள்ளது.அதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நிலையை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கு.<br /><br />பாலைவனம் சோலைவனமாகி தொழிலாளர்கள் கஷ்டத்தை இயற்கை<br />குறைக்கட்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-42761274996032720882010-06-22T11:21:21.851+04:002010-06-22T11:21:21.851+04:00//லாரன்ஸ் said...
யப்பா.... !!!! என்ன வெயிலு, தாங...//லாரன்ஸ் said... <br />யப்பா.... !!!! என்ன வெயிலு, தாங்க முடியலையே. <br /><br />நெருப்ப அள்ளி கொட்டுன மாதிரி இருக்கே. உஷ்ணம் படும் போது முகம் சுளிச்சு உடல் தயங்குதே. ஏசி எங்க இருக்குதுன்னு தேட சொல்லுதே.... அது முதல் பிரச்சினை. <br /><br />சூடு படும் பொது எரியுறதோ சுடுறதோ முதல் தொல்லை. கொஞ்ச நேரம் வெயில் பட்டதும் உடம்பு தளர்ந்து போகுதே, மனசு பேதலிச்சு போகுதே. எரிச்சல் மண்டிகிட்டு வருது. ஒரு வேலையும் செய்ய மனசு வரதிலையே. <br /><br />நம்ம உடம்பு தான் கெட்டு போச்சோ என நமக்குள் ஒரு யோசனை. நண்பர் கோபியின் இந்த பதிவு பார்த்ததும், அவரது கல்ப் நீயுஸ் லிங்கும் பார்த்ததும் கொஞ்சம் ஆறுதலா இருக்கு. <br /><br />இன்னும் ஒரு மூணு மாசம் தானே, சரி அட்ஜஸ்ட் பணிக்கலாம் என சொல்ல தோணுது.<br /><br />இன்றைய பிரச்சினை சொல்லி, நடைமுறையை சொல்லி, பதிவிட்ட அருமை நண்பருக்கு நன்றிகள். <br /><br />அற்புதம். கலக்குங்க//<br /><br />********<br /><br />அருமை தோழமை லாரன்ஸ் அவர்களே....<br /><br />நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவிற்கு பின்னூட்டம் இட்டதை காணும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது...<br /><br />நன்றி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-77471068443914336722010-06-22T10:32:53.685+04:002010-06-22T10:32:53.685+04:00யப்பா.... !!!! என்ன வெயிலு, தாங்க முடியலையே.
நெ...யப்பா.... !!!! என்ன வெயிலு, தாங்க முடியலையே. <br /><br />நெருப்ப அள்ளி கொட்டுன மாதிரி இருக்கே. உஷ்ணம் படும் போது முகம் சுளிச்சு உடல் தயங்குதே. ஏசி எங்க இருக்குதுன்னு தேட சொல்லுதே.... அது முதல் பிரச்சினை. <br /> <br />சூடு படும் பொது எரியுறதோ சுடுறதோ முதல் தொல்லை. கொஞ்ச நேரம் வெயில் பட்டதும் உடம்பு தளர்ந்து போகுதே, மனசு பேதலிச்சு போகுதே. எரிச்சல் மண்டிகிட்டு வருது. ஒரு வேலையும் செய்ய மனசு வரதிலையே. <br /> <br />நம்ம உடம்பு தான் கெட்டு போச்சோ என நமக்குள் ஒரு யோசனை. நண்பர் கோபியின் இந்த பதிவு பார்த்ததும், அவரது கல்ப் நீயுஸ் லிங்கும் பார்த்ததும் கொஞ்சம் ஆறுதலா இருக்கு. <br /><br />இன்னும் ஒரு மூணு மாசம் தானே, சரி அட்ஜஸ்ட் பணிக்கலாம் என சொல்ல தோணுது.<br /> <br />இன்றைய பிரச்சினை சொல்லி, நடைமுறையை சொல்லி, பதிவிட்ட அருமை நண்பருக்கு நன்றிகள். <br /><br />அற்புதம். கலக்குங்கலாரன்ஸ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-55252342972657372272010-06-22T06:34:21.281+04:002010-06-22T06:34:21.281+04:00//மனோ சாமிநாதன் said...
பாலைவன வெய்யில் பற்றி அரு...//மனோ சாமிநாதன் said... <br />பாலைவன வெய்யில் பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! இன்று கூட கணவருடனும் மகனுடனும் நடுப்பகலில் நெடுந்தொலைவு சென்று வந்தேன். ஏஸி காரில் 4 மணி நேர பயணம். வழியெங்கும் அந்த வெயிலில் வேலை செய்து கொண்டிருக்கும் பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள்! நடுவில் இரண்டு முறை ஏறி இறங்கியதற்கே சூடு தாங்க முடியாது உடம்பு துவண்டு போனது. வாழ்க்கையே இந்த வெய்யிலில்தான் என கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர்களை நினைத்து எப்போதும்போல வருத்தமாக இருந்தது.<br /><br />இங்கே பாலைவனத்தில் காசை செலவழித்து பசுமையைக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்!<br />நம் ஊரிலோ பசுமையை அழித்து [வயல்களை அழித்து] கட்டடம் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்!!//<br /><br />********<br /><br />நான் இந்த வருடத்தின் வெயிற் கொடுமையை பற்றி இந்த பதிவு எழுதியபின், இன்றைய “கல்ஃப் நியூஸ்” நாளிதழில் வெயிலின் கொடிய தாக்கத்தை பற்றி விலாவாரியாக எழுதி உள்ளார்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-47453702185557775902010-06-22T06:31:28.403+04:002010-06-22T06:31:28.403+04:00//NIZAMUDEEN said...
சாலைப் பணியாளர்களின் வேதனையை...//NIZAMUDEEN said... <br />சாலைப் பணியாளர்களின் வேதனையையும்<br />உலக வெப்பமயமாதலையும் ஒரே இடுகையில்<br />அளித்தீர்கள். நிச்சயம் விழித்துக்கொள்ள<br />வேண்டிய நேரம் இது.//<br /><br />********<br /><br />வாங்க நிஜாம் பாய்...<br /><br />நீங்கள் தொடர்ந்து வருகை தந்து, பதிவை படித்து, கருத்து சொல்வதற்கு மிக்க நன்றி...<br /><br />நாம் அனைவரும் ஒன்று கூடி நம்மால் இயன்றதை செய்ய வேண்டியது முக்கியம்..R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-19836067561370656702010-06-21T22:04:47.146+04:002010-06-21T22:04:47.146+04:00பாலைவன வெய்யில் பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள...பாலைவன வெய்யில் பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! இன்று கூட கணவருடனும் மகனுடனும் நடுப்பகலில் நெடுந்தொலைவு சென்று வந்தேன். ஏஸி காரில் 4 மணி நேர பயணம். வழியெங்கும் அந்த வெயிலில் வேலை செய்து கொண்டிருக்கும் பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள்! நடுவில் இரண்டு முறை ஏறி இறங்கியதற்கே சூடு தாங்க முடியாது உடம்பு துவண்டு போனது. வாழ்க்கையே இந்த வெய்யிலில்தான் என கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர்களை நினைத்து எப்போதும்போல வருத்தமாக இருந்தது.<br /><br />இங்கே பாலைவனத்தில் காசை செலவழித்து பசுமையைக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்!<br />நம் ஊரிலோ பசுமையை அழித்து [வயல்களை அழித்து] கட்டடம் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-9876708305619635082010-06-21T20:47:22.871+04:002010-06-21T20:47:22.871+04:00சாலைப் பணியாளர்களின் வேதனையையும்
உலக வெப்பமயமாதலைய...சாலைப் பணியாளர்களின் வேதனையையும்<br />உலக வெப்பமயமாதலையும் ஒரே இடுகையில்<br />அளித்தீர்கள். நிச்சயம் விழித்துக்கொள்ள<br />வேண்டிய நேரம் இது.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-39377999566740456942010-06-21T17:01:49.758+04:002010-06-21T17:01:49.758+04:00//சாருஸ்ரீராஜ் said...
படிக்கும் போது கஷ்டமாக தான...//சாருஸ்ரீராஜ் said... <br />படிக்கும் போது கஷ்டமாக தான் இருக்கு, நல்ல சமூக அக்கறை உள்ள பதிவு.//<br /><br />********<br /><br />வருகை தந்து, பதிவை படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சாருஸ்ரீராஜ்...<br /><br />என் மற்றொரு வலையையும் படிக்கலாமே...<br /><br />www.jokkiri.blogspot.comR.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-20796996697242091932010-06-21T16:59:48.386+04:002010-06-21T16:59:48.386+04:00படிக்கும் போது கஷ்டமாக தான் இருக்கு, நல்ல சமூக அக்...படிக்கும் போது கஷ்டமாக தான் இருக்கு, நல்ல சமூக அக்கறை உள்ள பதிவு.சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-37224912345955288612010-06-21T16:57:06.396+04:002010-06-21T16:57:06.396+04:00//முத்துலெட்சுமி/muthuletchumi said...
46 ஏ தாங்க...//முத்துலெட்சுமி/muthuletchumi said... <br />46 ஏ தாங்க முடியல தில்லியில்.. 50 ஆ..ம்.. மேலும் வீட்டுக்குள்ள இருக்கிற எனக்கே முடியாதப்ப நினைப்பேன் ..ரோட்டில் வெயிலில் வேலை செய்பவர்களை. :(//<br /><br />*********<br /><br />வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி மேடம்...<br /><br />சென்னையில் பழகியவர்களுக்கு 40-42 வரை தாக்கு பிடிக்க முடியும்... 45 மட்டும் அதற்கு மேல் என்றால், யாருக்குமே ரொம்ப கஷ்டம்... <br /><br />இங்கே... ஒரு பெரிய அடுப்பு உலைக்குள் மத்திய கிழக்கு நாடுகள் முழுதும் இருப்பது போல் ஒரு சூழல்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-43515533808708657272010-06-21T16:49:04.343+04:002010-06-21T16:49:04.343+04:0046 ஏ தாங்க முடியல தில்லியில்.. 50 ஆ..ம்.. மேலும் வ...46 ஏ தாங்க முடியல தில்லியில்.. 50 ஆ..ம்.. மேலும் வீட்டுக்குள்ள இருக்கிற எனக்கே முடியாதப்ப நினைப்பேன் ..ரோட்டில் வெயிலில் வேலை செய்பவர்களை. :(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-70573862683042691412010-06-21T14:39:49.718+04:002010-06-21T14:39:49.718+04:00// அநன்யா மஹாதேவன் said...
//இங்க வந்து இவ்வளவு க...// அநன்யா மஹாதேவன் said... <br />//இங்க வந்து இவ்வளவு கஷ்டப்படுவதற்கு நம்ம ஊரிலே வேலை செய்யலாம்.. அதிலும் ஒரு சிலர் அனுபவிக்கும் கொடுமைகள்.. என்னமோ போங்க! //நூற்றுக்கு நூறு உண்மையான சொற்கள்! அங்காடித்தெரு படம் பார்த்தப்போ எனக்கு முதன் முதலா நினைவுக்கு வந்தது இந்த தொழிலாளர்கள் தான். கட்டிடப்பணிக்காக இவர்கள் ஊருக்குள் அழைத்துச்செல்லப்படும்போது ஏஸி இல்லாத பஸ்ஸில், கொளுத்தும் வெயிலிலும் கம்பியில் சாய்ந்துவாறே தூங்கிக்கொண்டு வருவார்கள். இவர்களின் நிலையைப்பார்த்து அழுதுகூட இருக்கிறேன்! பாவம்! லேபர் காம்புக்களை பற்றி சொல்லவே வேண்டாம். அவ்ளோ கஷ்டமான இருப்பிடங்கள். <br />அருமையான பகிர்வு!//<br /><br />*******<br /><br />வாங்க அநன்யா...<br /><br />வருகை தந்து, பதிவை படித்து, கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-46243618825258633032010-06-21T14:34:48.306+04:002010-06-21T14:34:48.306+04:00//இங்க வந்து இவ்வளவு கஷ்டப்படுவதற்கு நம்ம ஊரிலே வே...//இங்க வந்து இவ்வளவு கஷ்டப்படுவதற்கு நம்ம ஊரிலே வேலை செய்யலாம்.. அதிலும் ஒரு சிலர் அனுபவிக்கும் கொடுமைகள்.. என்னமோ போங்க! //நூற்றுக்கு நூறு உண்மையான சொற்கள்! அங்காடித்தெரு படம் பார்த்தப்போ எனக்கு முதன் முதலா நினைவுக்கு வந்தது இந்த தொழிலாளர்கள் தான். கட்டிடப்பணிக்காக இவர்கள் ஊருக்குள் அழைத்துச்செல்லப்படும்போது ஏஸி இல்லாத பஸ்ஸில், கொளுத்தும் வெயிலிலும் கம்பியில் சாய்ந்துவாறே தூங்கிக்கொண்டு வருவார்கள். இவர்களின் நிலையைப்பார்த்து அழுதுகூட இருக்கிறேன்! பாவம்! லேபர் காம்புக்களை பற்றி சொல்லவே வேண்டாம். அவ்ளோ கஷ்டமான இருப்பிடங்கள். <br />அருமையான பகிர்வு!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-73937053415225957402010-06-21T12:44:00.203+04:002010-06-21T12:44:00.203+04:00//அன்பு said...
என்னதான் வெயில் என்றாலும், நம்மூர...//அன்பு said... <br />என்னதான் வெயில் என்றாலும், நம்மூரில் சட்டையை கழட்டிவிட்டு வேப்ப மர நிழலில் இருந்தாலே போதும்,ஆனால் இங்கே மர நிழலில் இருந்தாலும் நெருப்பு பக்கத்திலே இருப்பது போன்று அனல் காற்றுதான் வீசுகிறது.//<br /><br />*******<br /><br />கரெக்ட் அன்பு...<br /><br />இந்த வருஷம் அடிக்கற வெய்யில பார்த்தா, சட்டைய கழட்டினா, பொசுங்கி விடுவோம் போல இருக்கு..<br /><br />தென்றலை துணைக்கழைத்தால்<br />அது தீயை வாரி இறைக்கிறது..R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com