tag:blogger.com,1999:blog-1129207689651859603.post1828595952656578974..comments2023-11-02T12:34:06.387+04:00Comments on எடக்கு மடக்கு: மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 5).http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1129207689651859603.post-83654098763028461902011-02-08T11:14:56.298+04:002011-02-08T11:14:56.298+04:00நல்ல அருமையாண பயணக்(வாழ்க்கை) கட்டுரை.. தொடர ...நல்ல அருமையாண பயணக்(வாழ்க்கை) கட்டுரை.. தொடர சிறக்க வாழ்த்துக்கள்498ஏ அப்பாவிhttps://www.blogger.com/profile/16594633293379307313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-26815944419148976922011-02-08T11:13:59.142+04:002011-02-08T11:13:59.142+04:00//எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் இவர்களுக்கு ...//எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் இவர்களுக்கு மாதம் சேமிப்பாக மிஞ்சுவது என்னவோ 5-6 ஆறாயிரம் மட்டுமே. நான் அறிந்து, தன் பெண்ணின் திருமணத்திற்கு கூட போகாத தொழிலாளர்களை அறிந்திருக்கிறேன்.<br />அவரை கேட்டபோது, நான் ஊர் போய் வரும் செலவை பணமாக அனுப்பினால், ஊரில் வீட்டார் அந்த பணத்தை தன பெண்ணின் திருமண செலவுக்கு வைத்து கொள்வதாக கூறியதால், இவர் செல்லவில்லை என்று கூறினார். என் மனம் கனத்து, கண்ணில் தன்னிச்சையாக, கண்ணீர் வழிந்தது.//<br /><br />நான் இந்த நாட்டில் சில நாட்கள் தங்கி உள்ளேன்... இதில் ரோடுபோடுபர் மற்றும் கட்டிட வேலையில் ஈடூபடும் சகோதரர்களின் வாழ்கை மிக கொடுமையானாது. இவர்களுக்கு கிடைக்கும் உதியமும் மிகமிக குறைவு. இவர்கள் நம் ஊர் வயல்களில் வேலைசெய்தாலே இதைவிட கூடுதலாக சம்பாதிக்கலாம் ஆனால் யாரும் காதில் வாங்கிக்கொள்வதாயில்லை.498ஏ அப்பாவிhttps://www.blogger.com/profile/16594633293379307313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-75307498908280686512009-07-02T11:20:42.394+04:002009-07-02T11:20:42.394+04:00//mazhai said...
இன்று தான் படித்தேன்.
எந்த வரிக...//mazhai said... <br />இன்று தான் படித்தேன்.<br /><br />எந்த வரிகளுக்காக பாரட்டுவது என்று தெரியவில்லை. எல்லா வரிகளும் உணர்ந்து அனுபவித்து எழுதியதால், அனைத்தும் அருமை. குறிப்பாக, மகளின் திருமணத்திற்கு செல்ல முடியாமல் தந்தை கூறிய காரணம். மனம் வலிப்பதை இங்கு பதிவு செய்கிறேன்.<br /><br />சரவணன், திருப்பூர்.//<br /><br />*********<br /><br />Welcome Mazhai..........<br /><br />Thanks for your visit and comments. Do visit regularly.....<br /><br />Please read all 5 parts. 6th part is getting readyR.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-20926899751360477052009-07-02T11:19:41.305+04:002009-07-02T11:19:41.305+04:00//Eswari said...
அயல் நாட்டுல ஏன் கஷ்ட பட்டுகிட்ட...//Eswari said... <br />அயல் நாட்டுல ஏன் கஷ்ட பட்டுகிட்டு ........ <br />அதான் இப்ப நம்ப ஊரிலேயே நிறைய வேலை கிடைக்குதே...<br />கடந்த ஒரு வருடமா நம்ப ஊர் கொத்தனார் சித்தாள்களை பார்ததா வெளி நாட்டுக்கே யாரும் போகமாட்டாங்க. அவங்க timing, சம்பளம், செய்யும் வேலை.........., கம்ப்யூட்டர் முன்னால் உட்காரும் degree படிச்சவங்களுக்கும் இது போல கிடைக்காது//<br /><br />Ikkaraikku akkarai pachchai<br /><br />kan ketta pinne sooriya namaskaaramR.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-39093003007794353022009-07-02T10:30:56.644+04:002009-07-02T10:30:56.644+04:00இன்று தான் படித்தேன்.
எந்த வரிகளுக்காக பாரட்டுவது...இன்று தான் படித்தேன்.<br /><br />எந்த வரிகளுக்காக பாரட்டுவது என்று தெரியவில்லை. எல்லா வரிகளும் உணர்ந்து அனுபவித்து எழுதியதால், அனைத்தும் அருமை. குறிப்பாக, மகளின் திருமணத்திற்கு செல்ல முடியாமல் தந்தை கூறிய காரணம். மனம் வலிப்பதை இங்கு பதிவு செய்கிறேன்.<br /><br />சரவணன், திருப்பூர்.mazhaihttps://www.blogger.com/profile/13244003776950046486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-45440833807300928542009-07-02T08:38:37.128+04:002009-07-02T08:38:37.128+04:00அயல் நாட்டுல ஏன் கஷ்ட பட்டுகிட்டு ........
அதான் ...அயல் நாட்டுல ஏன் கஷ்ட பட்டுகிட்டு ........ <br />அதான் இப்ப நம்ப ஊரிலேயே நிறைய வேலை கிடைக்குதே...<br />கடந்த ஒரு வருடமா நம்ப ஊர் கொத்தனார் சித்தாள்களை பார்ததா வெளி நாட்டுக்கே யாரும் போகமாட்டாங்க. அவங்க timing, சம்பளம், செய்யும் வேலை.........., கம்ப்யூட்டர் முன்னால் உட்காரும் degree படிச்சவங்களுக்கும் இது போல கிடைக்காதுEswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-10967192330285387092009-07-01T17:48:48.746+04:002009-07-01T17:48:48.746+04:00//Eswari said...
//குளு குளு பெட்டியில் இருந்து (...//Eswari said... <br />//குளு குளு பெட்டியில் இருந்து (கேப்டன் பாஷையில் சொன்னால் ஐஸ் பொட்டியில் இருந்து)//.<br />really good joke. super.//<br /><br />***********<br /><br />Welcome Eswari.......<br /><br />Read all the 5 parts and wait for the 6th part, which will be posted soon.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-85799414440608882482009-07-01T16:22:39.452+04:002009-07-01T16:22:39.452+04:00//குளு குளு பெட்டியில் இருந்து (கேப்டன் பாஷையில் ச...//குளு குளு பெட்டியில் இருந்து (கேப்டன் பாஷையில் சொன்னால் ஐஸ் பொட்டியில் இருந்து)//.<br />really good joke. super.Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-32641191827421048872009-06-28T08:10:19.372+04:002009-06-28T08:10:19.372+04:00நன்றி கௌதமன் சார்
இந்த நிலைக்கு நாம் யாரையும் குற...நன்றி கௌதமன் சார்<br /><br />இந்த நிலைக்கு நாம் யாரையும் குறை சொல்லி பயனில்லை. பலர் இங்கு வந்து வெகுவாக கஷ்டப்படுகிறார்கள். அவர்கள், பேராசை பிடித்த ஏஜெண்டுக்களால்...<br /><br />சிலர் இங்கு வந்து சொகுசான வாழ்க்கையை வாழுகிறார்கள்.. அதிக சம்பளம் (வரி விதிப்பின்றி, பிடித்தமின்றி), குடும்பத்துடன் இருப்பது.... சில வருடங்கள் இருந்து சம்பாதித்து விட்டு, ஊரில், ஒரு வீடு வாங்கி, பின் வங்கியில் தன் கணக்கில் கொஞ்சம் பணமும் சேர்த்துவிட்டு, அங்கு வந்து ஏதாவது வேலையோ அல்லது சொந்த தொழிலோ நடத்தி வாழ்பவர்களும் இருக்கிறார்கள்..<br /><br />மொத்தத்தில் கஷ்டப்படாமல் வாழ்வே இல்லை சார்........R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-18847810369102674512009-06-27T18:41:10.690+04:002009-06-27T18:41:10.690+04:00கோபி -
இன்றுதான் ஒன்று முதல் 5 வரை எல்லா பகுதிகளு...கோபி - <br />இன்றுதான் ஒன்று முதல் 5 வரை எல்லா பகுதிகளும்<br />படித்தேன்.<br />எவ்வளவோ புதிய விஷயங்களை உங்கள் பாணியில்<br />எழுதியுள்ளீர்கள்.<br />சுவாரசியமாக உள்ளது; அதே நேரத்தில் - ஏன் - ஏன் இந்த<br />கஷ்டங்கள் - என் தொப்புள் கொடி உறவுகளுக்கு என்கிற<br />சங்கடமும்....கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-37039877017649647882009-06-27T07:54:46.005+04:002009-06-27T07:54:46.005+04:00//Erode Nagaraj... said...
கஷ்டம்... வாழ்க்கை சின...//Erode Nagaraj... said... <br />கஷ்டம்... வாழ்க்கை சின்ன சின்ன சந்தோஷங்களோடும் மிகப் பெரிய அவலங்கலோடும் ஏதேனும் ஒரு இடத்தில் கடந்தபடியே தான் இருக்கிறது...//<br /><br />**********<br /><br />சரியாக சொன்னீர்கள் ஈரோட் நாகராஜ்........<br /><br />இங்கு கிடைக்கும் அதிக வருமானத்துக்காக சொந்த, பந்தம் அனைத்தையும் துறந்து, வாழ்வின் பல இன்பங்களை விடுத்து வாழும், பல கோடி மக்களின் வாழ்வில் விரைவில் விடிவு வர அந்த ஆண்டவனை வேண்டுவோம்.......<br /><br />பணம் மட்டும் தேடி வந்தோம்<br />வாழ்வின் அனைத்தையும் இழந்து.....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-61973835116309278452009-06-26T06:02:25.857+04:002009-06-26T06:02:25.857+04:00கஷ்டம்... வாழ்க்கை சின்ன சின்ன சந்தோஷங்களோடும் மிக...கஷ்டம்... வாழ்க்கை சின்ன சின்ன சந்தோஷங்களோடும் மிகப் பெரிய அவலங்கலோடும் ஏதேனும் ஒரு இடத்தில் கடந்தபடியே தான் இருக்கிறது...Erode Nagaraj...https://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-67930384010213289632009-06-20T06:56:30.982+04:002009-06-20T06:56:30.982+04:00வருகைக்கும், தங்கள் பாராட்டுக்கும் நன்றி கிரி
இன்...வருகைக்கும், தங்கள் பாராட்டுக்கும் நன்றி கிரி<br /><br />இன்னும் வரும்..... தொடர்ந்து வாருங்கள்.<br /><br />அப்படியே ஜோக்கிரி போய் பாத்துட்டு, கொஞ்சம் மனம் விட்டு சிரிங்க.......R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-23313876825083783822009-06-19T16:48:08.529+04:002009-06-19T16:48:08.529+04:00//கேப்டன் பாஷையில் சொன்னால் ஐஸ் பொட்டியில் இருந்து...//கேப்டன் பாஷையில் சொன்னால் ஐஸ் பொட்டியில் இருந்து//<br /><br />கேப்டனை விட மாட்டீங்கள் போல <br /><br />//சில பேர்கள் போர்வைக்குள் காணாமல் போயிருந்தார்கள்//<br /><br />கதை படிக்கிற மாதிரி இருக்கு :-)<br /><br />//ரூமின் தாதா கடைசியில் குளிப்பார்.//<br /><br />:-))<br /><br />//நான் ஊர் போய் வரும் செலவை பணமாக அனுப்பினால், ஊரில் வீட்டார் அந்த பணத்தை தன பெண்ணின் திருமண செலவுக்கு வைத்து கொள்வதாக கூறியதால், இவர் செல்லவில்லை என்று கூறினார். என் மனம் கனத்து, கண்ணில் தன்னிச்சையாக, கண்ணீர் வழிந்தது//<br /><br />கொடுமை :-(<br /><br />கோபி ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க ..பாராட்டுக்கள்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.com