tag:blogger.com,1999:blog-1129207689651859603.post8170286940987394394..comments2023-11-02T12:34:06.387+04:00Comments on எடக்கு மடக்கு: பொன் அந்தி மாலைப் பொழுது – தோழமை டைரக்டர் செல்வகுமார்.http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1129207689651859603.post-16084018938015667422010-02-17T14:42:42.016+04:002010-02-17T14:42:42.016+04:00//K.B.JANARTHANAN said...
ஐ. எஸ். ஆர்.எனக்குப் பி...//K.B.JANARTHANAN said... <br />ஐ. எஸ். ஆர்.எனக்குப் பிடித்த அறுபதுகளின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். நான் ரொம்ப ரசித்தது 'நீலவானம்' படத்தில் அவரின் பெர்ஃபாமான்ஸ். (கதை வசனம் பாலச்சந்தர், டைரக் ஷன் மாதவன்). அவரின் புதல்வர் செல்வகுமார் இயக்குனராயிருப்பது அறிகையில் மிக்க மகிழ்ச்சி உண்டாகிறது. 'அவர்' வெற்றி பெற வாழ்த்துக்கள்! <br />-- கே. பி. ஜனார்த்தனன்//<br /><br />*******<br /><br />வாங்க ஜனா சார்...<br /><br />நான் பட்டியலிட்ட சில படங்களை தவிர, மேலும் பலப்பல பழைய படங்களில் திரு.ஐ.எஸ்.ஆர். அவர்களின் நடிப்பை பார்த்து ரசித்திருக்கிறேன்... அதுவும் நாகேஷ் காம்பினேஷனில்...<br /><br />வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜனா சார்... உங்கள் வாழ்த்து “அவர்” திரு.செல்வகுமாரை அடைந்தது...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-8915478257950022352010-02-17T14:38:27.398+04:002010-02-17T14:38:27.398+04:00ஐ. எஸ். ஆர்.எனக்குப் பிடித்த அறுபதுகளின் நகைச்சுவை...ஐ. எஸ். ஆர்.எனக்குப் பிடித்த அறுபதுகளின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். நான் ரொம்ப ரசித்தது 'நீலவானம்' படத்தில் அவரின் பெர்ஃபாமான்ஸ். (கதை வசனம் பாலச்சந்தர், டைரக் ஷன் மாதவன்). அவரின் புதல்வர் செல்வகுமார் இயக்குனராயிருப்பது அறிகையில் மிக்க மகிழ்ச்சி உண்டாகிறது. 'அவர்' வெற்றி பெற வாழ்த்துக்கள்! <br />-- கே. பி. ஜனார்த்தனன்கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-61349883603373883322010-02-01T15:17:16.294+04:002010-02-01T15:17:16.294+04:00//கோமதி அரசு said...
//தந்தை தந்த கலைரத்ததில்,கணி...//கோமதி அரசு said... <br />//தந்தை தந்த கலைரத்ததில்,கணினி தந்த அறிவு,அணுகு முறையில் நேர்த்தி,பொறுப்பான சமூக அக்கறையில் மனித நேயமும் மிகுந்து நம்மை வசீகரிக்கிறார். <br />அவர் மிகப் பெரிய இடத்திற்கும்,திரையுலகில் பெரிய உயரத்திற்கும் சீக்கிரம் சென்றடைவார்<br />என்பதி எங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.//<br /><br />நானும் அந்த நாள் விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன்.<br /><br />வாழ்க வளமுடன்.//<br /><br />********<br /><br />வாங்க கோமதி மேடம்... கண்டிப்பாக நம் அனைவரின் வாழ்த்து டைரக்டர் செல்வகுமார் அவர்களுக்கு தேவைப்படும்...<br /><br />அன்னார் திரையுலகில் பெரிய சாதனை படைக்க நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-6555000882431255112010-02-01T15:13:34.144+04:002010-02-01T15:13:34.144+04:00//தந்தை தந்த கலைரத்ததில்,கணினி தந்த அறிவு,அணுகு மு...//தந்தை தந்த கலைரத்ததில்,கணினி தந்த அறிவு,அணுகு முறையில் நேர்த்தி,பொறுப்பான சமூக அக்கறையில் மனித நேயமும் மிகுந்து நம்மை வசீகரிக்கிறார். <br />அவர் மிகப் பெரிய இடத்திற்கும்,திரையுலகில் பெரிய உயரத்திற்கும் சீக்கிரம் சென்றடைவார்<br />என்பதி எங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.//<br /><br />நானும் அந்த நாள் விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன்.<br /><br />வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-30510105607657951422010-01-31T15:10:12.898+04:002010-01-31T15:10:12.898+04:00thenammailakshmanan said...
//பேசிய முதல் பத்து ந...thenammailakshmanan said... <br />//பேசிய முதல் பத்து நிமிடங்களில் நம் அனபை சம்பாதிக்கும் மிக வலுவான ஆயுதம் செல்வாவிடம் இருக்கிறது. அது அவர் பேசாமல் நம்மை பேச விட்டு கேட்கும் பண்பு. அல்லது ‘பேச்சை குறைங்கடா’ என ”நக்கல் நாகேந்திரன்” சொல்வாரே அது.//<br /><br />உண்மை கோபி அவர் அடுத்தவரை பேச விட்டு கருத்துக்களை பின்பு பகிர்ந்து கொள்வார் <br /><br /><br /><br />//தந்தை தந்த கலை ரத்தத்தில், கணினி தந்த அறிவு அணுகுமுறையில் நேர்த்தி, பொறுப்பான சமூக அக்கறையில் மனித நேயமும் மிகுந்து நம்மை வசிகரிக்கிறார். அவர் மிகப்பெரிய இடத்திற்கும், திரையுலகில் பெரிய உயரத்திற்கும் சீக்கிரம் சென்றடைவார் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை...//<br /><br />நிச்சயம் மிகப் பெரிய உயரத்தை அடைவார் எங்கள் அன்புத்தோழர் செல்வா<br /><br />*********<br /><br />வாங்க தேனம்மை... இப்போ தான் உங்களுக்கு “அவர்” பற்றி தெரியப்படுத்தினேன்... உடனே இங்கே வந்து பதிவை படித்து கமெண்ட் பண்ணி இருக்கீங்க... வாவ்... என்னே உங்களின் சுறுசுறுப்பு...<br /><br />ஏன் எங்கள் அன்புத்தோழர் என்கிறீர்கள்...அவர் நம் அன்பு தோழர்...<br /><br />நான் ஏற்கனவே ஜமால் அவர்களிடம் சொல்லியது போல் :<br /><br />நம் அனைவரின் வாக்கும் பலிக்கட்டும் .....<br /><br />புதியவரின் புதிய முயற்சிக்கு நாம் அனைவரும் ஆதரவு தருவோம்...<br /><br />எவ்வளவோ “குருவி”களுக்கு தந்த ஆதரவில் சிறிதளவேனும் இவர் போன்ற புதிய படைப்பாளிகளுக்கும் தந்தால், நாம் ரசித்து பார்ப்பதற்கு நல்ல படைப்புகளை அவர்கள் தருவார்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-25604256578940194302010-01-31T14:57:32.967+04:002010-01-31T14:57:32.967+04:00//பேசிய முதல் பத்து நிமிடங்களில் நம் அனபை சம்பாதிக...//பேசிய முதல் பத்து நிமிடங்களில் நம் அனபை சம்பாதிக்கும் மிக வலுவான ஆயுதம் செல்வாவிடம் இருக்கிறது. அது அவர் பேசாமல் நம்மை பேச விட்டு கேட்கும் பண்பு. அல்லது ‘பேச்சை குறைங்கடா’ என ”நக்கல் நாகேந்திரன்” சொல்வாரே அது.//<br /><br />உண்மை கோபி அவர் அடுத்தவரை பேச விட்டு கருத்துக்களை பின்பு பகிர்ந்து கொள்வார் <br /><br /><br /><br />//தந்தை தந்த கலை ரத்தத்தில், கணினி தந்த அறிவு அணுகுமுறையில் நேர்த்தி, பொறுப்பான சமூக அக்கறையில் மனித நேயமும் மிகுந்து நம்மை வசிகரிக்கிறார். அவர் மிகப்பெரிய இடத்திற்கும், திரையுலகில் பெரிய உயரத்திற்கும் சீக்கிரம் சென்றடைவார் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை...//<br /><br />நிச்சயம் மிகப் பெரிய உயரத்தை அடைவார் எங்கள் அன்புத்தோழர் செல்வாThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-40398770445067696602010-01-31T09:18:36.722+04:002010-01-31T09:18:36.722+04:00//அன்புடன் மலிக்கா said...
நிச்சியம் நல்ல இடத்தை ...//அன்புடன் மலிக்கா said... <br />நிச்சியம் நல்ல இடத்தை பிடிப்பார் நல்ல கதைகளைக்கொடுப்பார் செல்வா வாழ்த்துக்கள்..//<br /><br />********<br /><br />வாங்க அன்புடன் மலிக்கா... நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்திருக்கிறீர்கள்...<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வருகை தந்து, பதிவுகளை படித்து ஆதரவு தாருங்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-13265611178289972232010-01-31T09:15:05.141+04:002010-01-31T09:15:05.141+04:00நிச்சியம் நல்ல இடத்தை பிடிப்பார் நல்ல கதைகளைக்கொடு...நிச்சியம் நல்ல இடத்தை பிடிப்பார் நல்ல கதைகளைக்கொடுப்பார் செல்வா வாழ்த்துக்கள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-33502503631059989382010-01-30T12:45:47.484+04:002010-01-30T12:45:47.484+04:00இந்த பதிவிற்கு “தமிழிஷில்” வாக்களித்து பதிவை பிரபல...இந்த பதிவிற்கு “தமிழிஷில்” வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமை அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.... <br /><br />addboxdinesh <br />mohamedFeros <br />anubagavan <br />venkatnagaraj <br />Jaleela <br />jntube <br />ktmjamal <br />chuttiyaar <br />vilambi <br />tamilzR.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-33552171909556177842010-01-30T11:39:47.459+04:002010-01-30T11:39:47.459+04:00//நட்புடன் ஜமால் said...
புது வரவை பற்றி புதுசா வ...//நட்புடன் ஜமால் said... <br />புது வரவை பற்றி புதுசா வரவு.<br /><br />கலுக்குங்க செல்வா அண்ணா.<br /><br />ஆவலுடன் காத்திருக்கின்றோம்.<br /><br />----------------<br /><br />ஸ்கின் ஷோ இல்லாத ஸ்கிரிப்ட் - இது ரொம்பவும் வரவேற்பு பெரும்.//<br /><br />********<br /><br />நம் அனைவரின் வாக்கும் பலிக்கட்டும் .....<br /><br />புதியவரின் புதிய முயற்சிக்கு நாம் அனைவரும் ஆதரவு தருவோம்...<br /><br />எவ்வளவோ “குருவி”களுக்கு தந்த ஆதரவில் சிறிதளவேனும் இவர் போன்ற புதிய படைப்பாளிகளுக்கும் தந்தால், நாம் ரசித்து பார்ப்பதற்கு நல்ல படைப்புகளை அவர்கள் தருவார்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-309398397594634582010-01-30T11:35:43.979+04:002010-01-30T11:35:43.979+04:00புது வரவை பற்றி புதுசா வரவு.
கலுக்குங்க செல்வா அண...புது வரவை பற்றி புதுசா வரவு.<br /><br />கலுக்குங்க செல்வா அண்ணா.<br /><br />ஆவலுடன் காத்திருக்கின்றோம்.<br /><br />----------------<br /><br />ஸ்கின் ஷோ இல்லாத ஸ்கிரிப்ட் - இது ரொம்பவும் வரவேற்பு பெரும்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-66977830167016025062010-01-30T09:56:30.184+04:002010-01-30T09:56:30.184+04:00//Jaleela said...
டைரக்டர் செல்வ குமார் அவர்களுக்...//Jaleela said... <br />டைரக்டர் செல்வ குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />அந்தி மாலை இப்படி ஒரு சந்திப்பு ம்ம் நல்லாதான் இருந்திருக்கும்.<br /><br />எனன் சரவணபவாவில்<br />இட்லி பட்டி மன்றமா பேஷ் பேஷ்<br /><br />(மூட்டபூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தலாமா, தொடருங்கள்) ஓ தொடந்து விட்டேன். ரொம்ப நன்றி.//<br /><br />*******<br /><br />வாங்க ஜலீலா மேடம்...<br /><br />ஆம்... டைரக்டர் செல்வகுமார் அவர்களுடன் அந்த சந்திப்பு மிகவும் பரவசப்படுத்திய ஒன்று...<br /><br />மிகவும் தன்மையான மனிதர்... ஆழ்ந்த அறிவு கொண்டவர்... சாஃப்ட் ஸ்போகன்... அவரின் திறமைக்கு அவரின் “அவர்” படமே சான்றாக விளங்கப்போகிறது...<br /><br />எழுத தொடர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-88805355286858654392010-01-30T09:46:18.858+04:002010-01-30T09:46:18.858+04:00டைரக்டர் செல்வ குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
...டைரக்டர் செல்வ குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />அந்தி மாலை இப்படி ஒரு சந்திப்பு ம்ம் நல்லாதான் இருந்திருக்கும்.<br /><br />எனன் சரவணபவாவில்<br />இட்லி பட்டி மன்றமா பேஷ் பேஷ்<br /><br /><br />(மூட்டபூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தலாமா, தொடருங்கள்) ஓ தொடந்து விட்டேன். ரொம்ப நன்றி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-12523457064343601172010-01-30T07:16:33.120+04:002010-01-30T07:16:33.120+04:00//sreeja said...
வெள்ளை சட்டை - லாரன்ஸ்
டையுடன் இ...//sreeja said... <br />வெள்ளை சட்டை - லாரன்ஸ்<br />டையுடன் இருப்பது - கோபி<br />கலர் சட்டை - செல்வா<br />சரியா ?//<br /><br />********<br /><br />தோழமை ஸ்ரீஜா அவர்களே. உங்கள் வரவு நல்வரவாகுக...<br /><br />வாழ்க்கை தொடரை பற்றிய உங்களுக்கு நாங்கள் அனுப்பிய மெயில் பார்த்து பதிலளிக்கவும்...<br /><br />மூக்கு கண்ணாடியுடன் இருப்பது டைரக்டர் செல்வகுமார் அவர்கள்... தோழமை லாரன்ஸ் அவர்கள் கழுத்தில் “டை”யுடன் காட்சி அளிக்கிறார்... நான் நீங்கள் குறிப்பிட்ட வெள்ளை சட்டையில்... லைட்டிங் தான் சட்டையின் நிறத்தை மாற்றி காண்பிக்கிறது...<br /><br />நான், லாரன்ஸ் இருவரும் அணிந்திருந்தது ரோஸ் நிற சட்டை..R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-52039911721933789872010-01-30T07:14:04.180+04:002010-01-30T07:14:04.180+04:00//Chitra said...
"அவர்" எங்கள், செல்வா ...//Chitra said... <br />"அவர்" எங்கள், செல்வா அண்ணா....... வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!//<br /><br />********<br /><br />முதலில் வந்து வாழ்த்திய தோழமை “சித்ரா” அவர்களே... டைரக்டர் செல்வகுமார் அவர்கள் எல்லோரின் ஆசிகளுக்கும், பாராட்டுக்கும் மிகவும் தகுதியானவர் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்...<br /><br />அவர் மிகவும் உயரிய இடத்தை அடைவார் என்பது உறுதி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-2258687631806479292010-01-29T09:21:55.454+04:002010-01-29T09:21:55.454+04:00வெள்ளை சட்டை - லாரன்ஸ்
டையுடன் இருப்பது - கோபி
கலர...வெள்ளை சட்டை - லாரன்ஸ்<br />டையுடன் இருப்பது - கோபி<br />கலர் சட்டை - செல்வா<br />சரியா ?sreejahttps://www.blogger.com/profile/00654631525189772712noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-37470359909490023592010-01-29T00:48:40.803+04:002010-01-29T00:48:40.803+04:00"அவர்" எங்கள், செல்வா அண்ணா....... வாழ்த..."அவர்" எங்கள், செல்வா அண்ணா....... வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com