tag:blogger.com,1999:blog-1129207689651859603.post6225050575976021397..comments2023-11-02T12:34:06.387+04:00Comments on எடக்கு மடக்கு: மத்திய கிழக்கு நாடுகள் அயல்நாட்டு மோகம் (பகுதி 13).http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1129207689651859603.post-69878341093089671572009-10-12T06:46:19.035+04:002009-10-12T06:46:19.035+04:00//srinivasan said...
Dear Mr. Gopi
I enjoyed rea...//srinivasan said... <br />Dear Mr. Gopi<br /><br />I enjoyed reading this write up.<br /><br />Vazthukkal<br /><br />S.rajagopalan.dubai//<br /><br />Dear Mr.Srinivasan.....<br /><br />Thanks for your wish and encouraging comments... Do visit regularly, read the articles and comment...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-9252693008201622522009-10-11T17:27:10.041+04:002009-10-11T17:27:10.041+04:00Dear Mr. Gopi
I enjoyed reading this write up.
V...Dear Mr. Gopi<br /><br />I enjoyed reading this write up.<br /><br />Vazthukkal<br /><br />S.rajagopalan.dubaiUnknownhttps://www.blogger.com/profile/05550906208882549172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-91591383365509934072009-10-11T06:43:45.783+04:002009-10-11T06:43:45.783+04:00//Erode Nagaraj... said...
எனக்குத் தெரிந்த ஒருவர...//Erode Nagaraj... said... <br />எனக்குத் தெரிந்த ஒருவர், தன நிறுவனத்திற்கு ஆறு ஆர்டர்கள் கிடைத்திருப்பதை நண்பரிடம் சொன்ன அன்றே, அனைத்தும் ரத்தானது. அதிலிருந்து, அந்த நண்பர் என்றில்லை, அலுவலக விஷயங்களை அவர் அடுத்தவரிடம் பேசுவதேயில்லை. இது போன்ற சொந்த அனுபவங்கள் தாம் சிலரை, ஒருவரும் அறியாமல் என்று சில விஷயங்களைச் செய்யவைக்கிறது.<br /><br />இது போன்ற சந்தர்ப்பங்களில், இம்மாதிரி நம்பிக்கை உள்ளவர்கள், RISK எவ்வளவு என்பதை எண்ணிப் பார்த்தாவது, ஒரு சமநிலை கொள்ள வேண்டும்.//<br /><br />*************<br /><br />வாங்க ஈரோட் நாகராஜ் சார்...<br /><br />நலம்... நலமறிய ஆவல்... ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கிறீர்கள்...<br /><br />நீங்கள் சொன்ன நிகழ்வை என்னவென்று சொல்வது? தற்செயல் என்று சொல்லலாமா? இல்லை....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-27505831726797711912009-10-10T19:05:09.036+04:002009-10-10T19:05:09.036+04:00எனக்குத் தெரிந்த ஒருவர், தன நிறுவனத்திற்கு ஆறு ஆர்...எனக்குத் தெரிந்த ஒருவர், தன நிறுவனத்திற்கு ஆறு ஆர்டர்கள் கிடைத்திருப்பதை நண்பரிடம் சொன்ன அன்றே, அனைத்தும் ரத்தானது. அதிலிருந்து, அந்த நண்பர் என்றில்லை, அலுவலக விஷயங்களை அவர் அடுத்தவரிடம் பேசுவதேயில்லை. இது போன்ற சொந்த அனுபவங்கள் தாம் சிலரை, ஒருவரும் அறியாமல் என்று சில விஷயங்களைச் செய்யவைக்கிறது.<br /><br />இது போன்ற சந்தர்ப்பங்களில், இம்மாதிரி நம்பிக்கை உள்ளவர்கள், RISK எவ்வளவு என்பதை எண்ணிப் பார்த்தாவது, ஒரு சமநிலை கொள்ள வேண்டும்.Erode Nagaraj...https://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-72456569244784491062009-10-10T06:50:34.191+04:002009-10-10T06:50:34.191+04:00//கோமதி அரசு said...
கோபி,
150 வருட வரலாறை கொண்ட ...//கோமதி அரசு said... <br />கோபி,<br />150 வருட வரலாறை கொண்ட சிறிய<br />ஊரின் சிறப்புகளையும், வியக்க வைக்கும் பிரமண்டங்களையும்,<br />அந்த ஊருக்கு எப்படி வருவது என்று<br />அதன் சாதக பாதகங்களையும் நன்கு<br />விளக்கி இருக்கிறீர்கள்.அங்கு வர ஆசை படுபவர்களுக்கு நல்ல<br />வழிக் காட்டியாய்.<br />வாழ்த்துக்கள்.//<br /><br />கோமதி மேடம்....<br /><br />தங்கள் வருகைக்கும், வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி... ஏதோ எங்களால் முடிந்த அளவு விஷயங்களை தொகுத்து அளித்திருக்கிறோம்... வேறு ஏதேனும் விபரம் வேண்டுவோர் எங்களை தொடர்பு கொண்டால், உதவ காத்திருக்கிறோம்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-2386880830173712942009-10-09T20:35:45.870+04:002009-10-09T20:35:45.870+04:00கோபி,
150 வருட வரலாறை கொண்ட சிறிய
ஊரின் சிறப்புகளை...கோபி,<br />150 வருட வரலாறை கொண்ட சிறிய<br />ஊரின் சிறப்புகளையும், வியக்க வைக்கும் பிரமண்டங்களையும்,<br />அந்த ஊருக்கு எப்படி வருவது என்று<br />அதன் சாதக பாதகங்களையும் நன்கு<br />விளக்கி இருக்கிறீர்கள்.அங்கு வர ஆசை படுபவர்களுக்கு நல்ல<br /> வழிக் காட்டியாய்.<br />வாழ்த்துக்கள்.<br /><br />//கண் போட்டுருவாங்க,பொறாமை படுவாங்க,கெடுத்து விட்டுருவாங்க<br />என நினைத்து சொல்லாமல் இருப்பது <br />எவ்வளவு தப்பு.//<br /><br />சரியாக சொன்னீர்கள் கோபி நிறைய பேர் அப்படித்தான் இருக்கிறார்கள்.<br /><br />அவர்கள் மாற வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-51617120871907525202009-10-08T06:41:39.625+04:002009-10-08T06:41:39.625+04:00//கிரி said...
//தான் துறந்து இருக்காங்க, மீதியும...//கிரி said... <br />//தான் துறந்து இருக்காங்க, மீதியும் துறந்து//<br /><br />துறந்தா திறந்தா!<br /><br />//ஒரு நாள் வாடகை சுமார் 50,000 ரூபாய். //<br /><br />ரொம்ப குறைவாக இருக்கே!.. காமெடி இல்ல சீரியஸ் <br /><br />கோபி துபாய்க்கு ஒரு வாட்டி வந்துட வேண்டியது தான் :-)//<br /><br />*************.<br /><br />வாங்க கிரி...<br /><br />அமீரகம் மற்றும் உங்கள் அமீரக நண்பர்கள் உங்களை வரவேற்க எப்போதும் தயார்.<br /><br />50,000 ரொம்ப கம்மின்னு சொன்ன உங்களின் நகைச்சுவை என்னை மிகவும் கவர்ந்தது...<br /><br />வந்து கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-60111583492799398362009-10-07T17:41:16.697+04:002009-10-07T17:41:16.697+04:00//தான் துறந்து இருக்காங்க, மீதியும் துறந்து//
துற...//தான் துறந்து இருக்காங்க, மீதியும் துறந்து//<br /><br />துறந்தா திறந்தா!<br /><br />//ஒரு நாள் வாடகை சுமார் 50,000 ரூபாய். //<br /><br />ரொம்ப குறைவாக இருக்கே!.. காமெடி இல்ல சீரியஸ் <br /><br />கோபி துபாய்க்கு ஒரு வாட்டி வந்துட வேண்டியது தான் :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-82784212269434285442009-10-07T10:32:02.748+04:002009-10-07T10:32:02.748+04:00//Jaleela said...
ம்ம் நல்ல பகிர்வு, இவ்வளவு டைப்...//Jaleela said... <br />ம்ம் நல்ல பகிர்வு, இவ்வளவு டைப் பண்ண எப்படி நேரம் கிடைக்குது <br /><br />மெட்ரோ டிரெயின் போயாச்சா, நாங்களும் போய் வந்தோம், இப்ப தான் துபாய் முழுவதும் பார்ப்பது போல் இருக்கு.//<br /><br />முதலில் வாழ்த்தியதற்கு நன்றி...இது பதில் சொல்ல கஷ்டமான கேள்வி...<br /><br />மெட்ரோ ரயில் பயணம் இனிதாக உள்ளது... போக போக இன்னும் நல்லா இருக்கும்னு நெனக்கிறேன்...<br /><br />நன்றி ஜலீலா மேடம்...<br /><br />ரம்ஜான் லீவில் எங்கே போனீர்கள்??R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-83764875781370411912009-10-07T10:21:15.259+04:002009-10-07T10:21:15.259+04:00ம்ம் நல்ல பகிர்வு, இவ்வளவு டைப் பண்ண எப்படி நேரம் ...ம்ம் நல்ல பகிர்வு, இவ்வளவு டைப் பண்ண எப்படி நேரம் கிடைக்குது <br /><br />மெட்ரோ டிரெயின் போயாச்சா, நாங்களும் போய் வந்தோம், இப்ப தான் துபாய் முழுவதும் பார்ப்பது போல் இருக்கு.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-28195966412942130232009-10-07T06:55:34.677+04:002009-10-07T06:55:34.677+04:00ஈ ரா said...
//பொத்தி பொத்தி வைச்சு இவ்வளவு நாளா ...ஈ ரா said... <br />//பொத்தி பொத்தி வைச்சு இவ்வளவு நாளா என்ன நடக்குது என்றே தெரியாமல் இருந்த்தால் இப்ப போயி பார்த்த ஜனம் எல்லாம் ஆச்சர்யத்தில வாயடைச்சு நிக்குது.//<br /><br />//ஒரு முப்பது வருடங்களில் இவர்கள் பெற்ற வளர்ச்சி, இந்த நாட்டின் அரசியல் கட்டமைப்பின் கைங்கரியம் என்றே சொல்ல்லாம்.//<br /><br />ம்ம் நம்ம ஊரிலும் நடக்குமா? <br /><br />//இப்படி ஒரு வேலை வாய்ப்பு வந்ததுமே, அவர் யாரிடமும் சொல்லவில்லை. தன் கணவரிடம் கூட! தெரிந்தால் இதை கெடுத்து விடுவார்கள் என்ற பதில் எங்களை சிந்திக்க வைத்தது.<br /><br />கண் போட்டுருவாங்க, பொறாமை படுவாங்க, கெடுத்து விட்டுருவாங்க என நினைத்து சொல்லாமல் இருப்பது எவ்வளவு தப்பு.<br /><br />தங்கள் நண்பர்களிடத்தில் இதை பற்றி விரிவாய், விரைவாய், விலாவாரியாய் பேசுங்கள். அவர்கள் நிச்சயம் உதவத்தான் செய்வார்கள்.//<br /><br />நிச்சயம் தேவையான அறிவுரை..<br /><br />படுக்காளி - சூப்பர்//<br /><br />**************<br /><br />வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும், வாழ்த்தியதற்கும் நன்றி ஈ.ரா.அவர்களே..R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-10673456722249149772009-10-06T17:12:50.149+04:002009-10-06T17:12:50.149+04:00//பொத்தி பொத்தி வைச்சு இவ்வளவு நாளா என்ன நடக்குது ...//பொத்தி பொத்தி வைச்சு இவ்வளவு நாளா என்ன நடக்குது என்றே தெரியாமல் இருந்த்தால் இப்ப போயி பார்த்த ஜனம் எல்லாம் ஆச்சர்யத்தில வாயடைச்சு நிக்குது.//<br /><br />//ஒரு முப்பது வருடங்களில் இவர்கள் பெற்ற வளர்ச்சி, இந்த நாட்டின் அரசியல் கட்டமைப்பின் கைங்கரியம் என்றே சொல்ல்லாம்.//<br /><br />ம்ம் நம்ம ஊரிலும் நடக்குமா? <br /><br />//இப்படி ஒரு வேலை வாய்ப்பு வந்ததுமே, அவர் யாரிடமும் சொல்லவில்லை. தன் கணவரிடம் கூட! தெரிந்தால் இதை கெடுத்து விடுவார்கள் என்ற பதில் எங்களை சிந்திக்க வைத்தது.<br /><br />கண் போட்டுருவாங்க, பொறாமை படுவாங்க, கெடுத்து விட்டுருவாங்க என நினைத்து சொல்லாமல் இருப்பது எவ்வளவு தப்பு.<br /><br />தங்கள் நண்பர்களிடத்தில் இதை பற்றி விரிவாய், விரைவாய், விலாவாரியாய் பேசுங்கள். அவர்கள் நிச்சயம் உதவத்தான் செய்வார்கள்.//<br /><br />நிச்சயம் தேவையான அறிவுரை..<br /><br />படுக்காளி - சூப்பர்ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.com