tag:blogger.com,1999:blog-1129207689651859603.post5040661123850122821..comments2023-11-02T12:34:06.387+04:00Comments on எடக்கு மடக்கு: மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 9).http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1129207689651859603.post-27750817742146283582009-08-31T15:28:13.914+04:002009-08-31T15:28:13.914+04:00//சம்பளம் திராம் 10000/- இருந்தால் மட்டுமே குடும்ப...//சம்பளம் திராம் 10000/- இருந்தால் மட்டுமே குடும்பத்துடன் இருக்க முடியும் என்றொரு புது குண்டு போட்டது......//<br /><br />அப்படியா!<br /><br />ஹஜ் போய் அங்கே என்ன தான் இருக்குன்னு பார்க்கலாம் என்று இருந்தேன்.. அப்புறம் தான் தெரிந்தது அங்கே முஸ்லிம் மட்டுமே அனுமதி என்றுகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-64267399688273360302009-08-18T06:21:32.158+04:002009-08-18T06:21:32.158+04:00//Erode Nagaraj... said...
//ஆனால், அவரின் சவடால்...//Erode Nagaraj... said... <br />//ஆனால், அவரின் சவடால் செயல்கள் எதுவும் வெளியே தெரியாத அளவு, "கைப்புள்ள"யாகவே உலா வருவார்...//<br /><br />:) :) :)//<br /><br />வாங்க நாகராஜ் சார்.... இவ்ளோ நாள் நீங்க மட்டும் தான் வராமலே இருந்தீங்க.. இப்போ, நீங்க வந்ததுல எனக்கு சந்தோஷம்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-7315029266427067772009-08-17T17:45:32.225+04:002009-08-17T17:45:32.225+04:00//ஆனால், அவரின் சவடால் செயல்கள் எதுவும் வெளியே தெர...//ஆனால், அவரின் சவடால் செயல்கள் எதுவும் வெளியே தெரியாத அளவு, "கைப்புள்ள"யாகவே உலா வருவார்...//<br /><br />:) :) :)Erode Nagaraj...https://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-38618727561558094782009-08-17T06:21:43.965+04:002009-08-17T06:21:43.965+04:00//shabi said...
இன்று தான் உங்கள் அனைத்து பதிவையு...//shabi said... <br />இன்று தான் உங்கள் அனைத்து பதிவையும் ஒரேடியாகப் படித்தேன் நன்றாக எழுதுகிறீர்கள் மேலும் எழுதுங்கள்//<br /><br />வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும், வாழ்த்தியதற்கும் நன்றி ஷபி. எழுதுகிறோம்.. படித்துவிட்டு சொல்லுங்கள்.<br /><br />/./shabi said... <br />அபுதாபியில் தான் நான் இருக்கிறேன்//<br /><br />நல்லது.... உங்களை பற்றிய மேல்விபரங்கள் தெரியப்படுத்துங்கள்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-40691023843039159212009-08-16T20:08:25.128+04:002009-08-16T20:08:25.128+04:00அபுதாபியில் தான் நான் இருக்கிறேன்அபுதாபியில் தான் நான் இருக்கிறேன்shabihttps://www.blogger.com/profile/08966750912632423536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-21253034560439328832009-08-16T20:07:39.827+04:002009-08-16T20:07:39.827+04:00இன்று தான் உங்கள் அனைத்து பதிவையும் ஒரேடியாகப் படி...இன்று தான் உங்கள் அனைத்து பதிவையும் ஒரேடியாகப் படித்தேன் நன்றாக எழுதுகிறீர்கள் மேலும் எழுதுங்கள்shabihttps://www.blogger.com/profile/08966750912632423536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-72735666419566487602009-08-16T20:07:36.400+04:002009-08-16T20:07:36.400+04:00இன்று தான் உங்கள் அனைத்து பதிவையும் ஒரேடியாகப் படி...இன்று தான் உங்கள் அனைத்து பதிவையும் ஒரேடியாகப் படித்தேன் நன்றாக எழுதுகிறீர்கள் மேலும் எழுதுங்கள்shabihttps://www.blogger.com/profile/08966750912632423536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-50204856295518988512009-08-09T15:12:10.232+04:002009-08-09T15:12:10.232+04:00//கார்த்திக் said...
அனுபவித்து எழுதிஉள்ளீர்கள்.....//கார்த்திக் said... <br />அனுபவித்து எழுதிஉள்ளீர்கள்.. நல்லா பகிர்வு..//<br /><br />வாங்க கார்த்திக்..... வணக்கம்....<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.... தொடர்ந்து வாருங்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-40360242584956942852009-08-09T15:04:08.748+04:002009-08-09T15:04:08.748+04:00அனுபவித்து எழுதிஉள்ளீர்கள்.. நல்லா பகிர்வு..அனுபவித்து எழுதிஉள்ளீர்கள்.. நல்லா பகிர்வு..கார்த்திக்https://www.blogger.com/profile/13240788138287661799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-49229595943008156492009-08-09T13:13:21.135+04:002009-08-09T13:13:21.135+04:00//Jaleela said...
அரபு நாட்டு நோன்பு காலத்தை சரிய...//Jaleela said... <br />அரபு நாட்டு நோன்பு காலத்தை சரியாக சொல்லி இருக்கிஇங்க .<br />நல்ல பதிவு,<br /><br />இங்கும சில அலுவலகத்தில் mornning 9 to 3 evening 7 to 11 என்று<br />வேலை செய்கிறார்கள்//<br /><br />வாங்க ஜலீலா... சுகமா? நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் உங்களுக்கு வணக்கம்....<br /><br />இருக்கலாம்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-14548500766795402412009-08-09T13:02:38.488+04:002009-08-09T13:02:38.488+04:00அரபு நாட்டு நோன்பு காலத்தை சரியாக சொல்லி இருக்கிஇங...அரபு நாட்டு நோன்பு காலத்தை சரியாக சொல்லி இருக்கிஇங்க .<br />நல்ல பதிவு,<br /><br />இங்கும சில அலுவலகத்தில் mornning 9 to 3 evening 7 to 11 என்று<br /> வேலை செய்கிறார்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-59161413400204548882009-08-09T09:55:25.888+04:002009-08-09T09:55:25.888+04:00//தமிழரசி said...
இஸ்லாமியமும் சொல்லியிருக்கீங்க ...//தமிழரசி said... <br />இஸ்லாமியமும் சொல்லியிருக்கீங்க அதோடு அந்த நாட்டின் சட்ட திட்டமும் கண் முன் கொண்டுவந்தீருக்கீங்க நேரம் கிடைக்கும் போது உங்க மற்ற பதிவுகளையும் படிக்கிறேன் கோபி..//<br /><br />***********<br /><br />வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி தமிழரசி...<br /><br />கண்டிப்பாக எல்லா பதிவுகளையும் படித்து பாருங்கள்...... (இது வேற கண்டிப்பு).R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-31003545738351078122009-08-09T09:50:55.898+04:002009-08-09T09:50:55.898+04:00இஸ்லாமியமும் சொல்லியிருக்கீங்க அதோடு அந்த நாட்டின்...இஸ்லாமியமும் சொல்லியிருக்கீங்க அதோடு அந்த நாட்டின் சட்ட திட்டமும் கண் முன் கொண்டுவந்தீருக்கீங்க நேரம் கிடைக்கும் போது உங்க மற்ற பதிவுகளையும் படிக்கிறேன் கோபி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-43147338482769626302009-08-07T10:53:35.920+04:002009-08-07T10:53:35.920+04:00//sreeja said...
// புனித ரமலான் நோன்பு மாதம் //
...//sreeja said... <br />// புனித ரமலான் நோன்பு மாதம் //<br /><br />சின்ன சின்னதாய் தெளிவாக சொல்கிரீர்கள். //<br /><br />வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி ஸ்ரீஜா... <br /><br />//"கட்டதுரை"கள் "கைபுள்ளை"களாக இருப்பது எல்லா இடத்திலும் நல்லது தானே.//<br /><br />கண்டிப்பாக.... இங்கு iruppadhupol, angum irundhaal, நம் naadum vegu vegamaaga munnerume? ithuthaan என் aadhangam......R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-16029521025236147002009-08-07T10:50:08.451+04:002009-08-07T10:50:08.451+04:00//தண்டோரா said...
அப்படி இளமையை தொலைத்து பணம் ஈட்...//தண்டோரா said... <br />அப்படி இளமையை தொலைத்து பணம் ஈட்டுவது எதற்கு கோபி?முதுமையில் சுகமாய் வாழவா?எனக்கு அதில் உடன்பாடில்லை...//<br /><br />ஆ.....ஹா.... ரொம்ப நாளைக்கப்புறம் வருகை தரும் "தல தண்டோரா" அவர்களே வருக...... உங்களின் கேள்வி மிகவும் அருமையான ஒன்று... ஆனால், அதற்கு பதில் தான் ஒரு வார்த்தையில் சொல்ல இயலாது.... கண்டிப்பாக, நிறை குறைகளை பற்றி விவாதிக்கும் போது சொல்கிறேன்....<br /><br />அப்புறம் உங்களோட "சேஷு" ரொம்ப டச்சிங்கா இருந்தது பாஸ்.....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-33890593294225483102009-08-07T10:47:51.031+04:002009-08-07T10:47:51.031+04:00// Eswari said...
I am the first.
//நம்மூர் &quo...// Eswari said... <br />I am the first.<br /><br />//நம்மூர் "கட்டதுரை"கள் இந்த ஊரில் இருக்கலாம்.... ஆனால், அவரின் சவடால் செயல்கள் எதுவும் வெளியே தெரியாத அளவு, "கைப்புள்ள"யாகவே உலா வருவார்....//<br /><br />அப்படி போடு அருவாளை//<br /><br />வாங்க ஈஸ்வரி.... கருத்துக்கு நன்றி.... உண்மைதான்..... இங்கே உரித்து விடுவார்கள்.... கரை வேட்டிகள் வந்து "கட்டதுரை"களை veliye vidu endrellaam அட்டகாசம் செய்ய முடியாது.....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-27622751176790348562009-08-07T10:44:49.124+04:002009-08-07T10:44:49.124+04:00// நட்புடன் ஜமால் said...
நோன்பு நேரத்தில் அதை மு...// நட்புடன் ஜமால் said... <br />நோன்பு நேரத்தில் அதை முற்படுத்தி பதிவு போட்டு இருக்கீங்க.<br /><br />நலம்.<br /><br />இஸ்லாத்தின் கடமைகள் மேலும் இருக்கு, இங்கே பாருங்க.//<br /><br />வாங்க ஜமால்..... தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி... இஸ்லாத்தின் கடமைகளை பார்க்கிறேன்..... <br /><br />//இது பொதுவான விதி அல்ல.<br /><br />நான் வேலை செய்த பொழுது <br /><br />காலை 9 - 2, 7 - 11 என்று வேலை பார்த்தேன். இன்னமும் பல அலுவலகங்களில் இப்படித்தான் இருக்கு.//<br /><br />பொதுவான விதி என்று சொல்லவில்லை ஜமால் பாய்.... நிறைய மற்றும் பெரும்பாலான இடங்களில் இந்த முறையே பின்பற்றப்பட்டு வருகிறது.... தொடர்ந்து வாருங்கள்... கருத்தை பகிருங்கள்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-39758612361246467912009-08-06T18:07:38.986+04:002009-08-06T18:07:38.986+04:00// புனித ரமலான் நோன்பு மாதம் //
சின்ன சின்னதாய் த...// புனித ரமலான் நோன்பு மாதம் //<br /><br />சின்ன சின்னதாய் தெளிவாக சொல்கிரீர்கள். <br /><br />"கட்டதுரை"கள் "கைபுள்ளை"களாக இருப்பது எல்லா இடத்திலும் நல்லது தானே.sreejahttps://www.blogger.com/profile/00654631525189772712noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-32717062053221651062009-08-06T17:26:58.368+04:002009-08-06T17:26:58.368+04:00அப்படி இளமையை தொலைத்து பணம் ஈட்டுவது எதற்கு கோபி?ம...அப்படி இளமையை தொலைத்து பணம் ஈட்டுவது எதற்கு கோபி?முதுமையில் சுகமாய் வாழவா?எனக்கு அதில் உடன்பாடில்லை...மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-66694661385128278442009-08-06T15:11:58.599+04:002009-08-06T15:11:58.599+04:00//நம்மூர் "கட்டதுரை"கள் இந்த ஊரில் இருக்...//நம்மூர் "கட்டதுரை"கள் இந்த ஊரில் இருக்கலாம்.... ஆனால், அவரின் சவடால் செயல்கள் எதுவும் வெளியே தெரியாத அளவு, "கைப்புள்ள"யாகவே உலா வருவார்....//<br /><br />அப்படி போடு அருவாளைEswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-55814320964048448962009-08-06T15:11:18.051+04:002009-08-06T15:11:18.051+04:00I am the first.
//நம்மூர் "கட்டதுரை"கள்...I am the first.<br /><br />//நம்மூர் "கட்டதுரை"கள் இந்த ஊரில் இருக்கலாம்.... ஆனால், அவரின் சவடால் செயல்கள் எதுவும் வெளியே தெரியாத அளவு, "கைப்புள்ள"யாகவே உலா வருவார்....//<br /><br />அப்படி போடு அருவாளைEswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-50371496289887304772009-08-06T14:56:37.997+04:002009-08-06T14:56:37.997+04:00நோன்பு நேரத்தில் அதை முற்படுத்தி பதிவு போட்டு இருக...நோன்பு நேரத்தில் அதை முற்படுத்தி பதிவு போட்டு இருக்கீங்க.<br /><br />நலம்.<br /><br />இஸ்லாத்தின் கடமைகள் மேலும் இருக்கு, <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">இங்கே பாருங்க.</a><br /><br />-----------------<br /><br />முஸ்லீம் நண்பர்களுக்கு 6 மணி நேர பணி நேரமும், நோன்பு இருக்காத பிற மதத்தினர்களுக்கு 8 மணி நேர பணிநேரமும் நிர்ணயம் செய்யப்படும். <br /><br />-------------<br /><br />இது பொதுவான விதி அல்ல.<br /><br />நான் வேலை செய்த பொழுது <br /><br />காலை 9 - 2, 7 - 11 என்று வேலை பார்த்தேன். இன்னமும் பல அலுவலகங்களில் இப்படித்தான் இருக்கு.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com