tag:blogger.com,1999:blog-1129207689651859603.post3693410262094658256..comments2023-11-02T12:34:06.387+04:00Comments on எடக்கு மடக்கு: வெற்றியின் விழுதுகள் – (பகுதி-4).http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1129207689651859603.post-57841935623296883462010-04-18T06:48:56.679+04:002010-04-18T06:48:56.679+04:00//ஜெஸ்வந்தி said...
நல்ல பதிவு கோபி. தாமதமாக வந்த...//ஜெஸ்வந்தி said... <br />நல்ல பதிவு கோபி. தாமதமாக வந்து படித்திருக்கிறேன். நீங்கள் இருவரும் மிக சுவாரசியமாக ஆழமான விடயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள் . மீதித் தொடரை பின்னர் வந்து படிக்கிறேன். இப்போ எங்களுக்கு பாடசாலை விடுமுறை.//<br /><br />*********<br /><br />வாங்க ஜெஸ்...<br /><br />நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...<br /><br />பாடசாலை விடுமுறை கழிந்து அனைத்து பதிவுகளையும் படித்து கருத்து பகிருமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறோம்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-64336857074091145002010-04-17T11:13:01.640+04:002010-04-17T11:13:01.640+04:00நல்ல பதிவு கோபி. தாமதமாக வந்து படித்திருக்கிறேன். ...நல்ல பதிவு கோபி. தாமதமாக வந்து படித்திருக்கிறேன். நீங்கள் இருவரும் மிக சுவாரசியமாக ஆழமான விடயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள் . மீதித் தொடரை பின்னர் வந்து படிக்கிறேன். இப்போ எங்களுக்கு பாடசாலை விடுமுறை.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-40463567717424794792010-03-20T06:44:26.213+04:002010-03-20T06:44:26.213+04:00// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அரும...// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... <br />அருமையான சிந்தனை !<br /><br />மீண்டும் வருவான் பனித்துளி//<br /><br />*******<br /><br />நன்றி மீண்டும் வருக பனித்துளி சங்கர்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-59168805856918352482010-03-18T18:17:15.117+04:002010-03-18T18:17:15.117+04:00அருமையான சிந்தனை !
மீண்டும் வருவான் பனித்துளிஅருமையான சிந்தனை !<br /><br />மீண்டும் வருவான் பனித்துளிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-27256697628228035602010-03-17T06:40:19.987+04:002010-03-17T06:40:19.987+04:00//Jaleela said...
//அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படா...//Jaleela said... <br />//அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாம போதுமென்ற மனசே பொன் செய் மருந்து என நினைத்தால் மிகப் பெரிய சமுதாய மாற்றம் வரும்.//<br /><br />அருமையான பகிர்வு, <br /><br />இவ்வளவு சிரமமப்பட்டு நீங்களும் உங்கள் நண்பர் லாரன்ஸும் பதிவை அலசி ஆராய்ந்து போட்டு இருக்கீங்க,<br />கண்டிப்பா எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு.<br /><br />இருவருக்கும் வாழ்த்துக்கள்//<br /><br />********<br /><br />வாங்க ஜலீலா மேடம்...<br /><br />நெடு நாட்களுக்கு பிறகு வருகை தந்து, பதிவை படித்து எங்கள் இருவரையும் பாராட்டியமைக்கு எங்களின் மனம் கனிந்த நன்றி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-57865331135585653782010-03-16T18:16:34.666+04:002010-03-16T18:16:34.666+04:00//அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாம போதுமென்ற மனசே பொ...//அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாம போதுமென்ற மனசே பொன் செய் மருந்து என நினைத்தால் மிகப் பெரிய சமுதாய மாற்றம் வரும்.//<br /><br /><br />அருமையான பகிர்வு, <br /> <br /><br /><br />இவ்வளவு சிரமமப்பட்டு நீங்களும் உங்கள் நண்பர் லாரன்ஸும் பதிவை அலசி ஆராய்ந்து போட்டு இருக்கீங்க,<br />கண்டிப்பா எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு.<br /><br />இருவருக்கும் வாழ்த்துக்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-20681631822411746862010-03-08T07:49:13.565+04:002010-03-08T07:49:13.565+04:00//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
காந்திய சிந்த...//பெயர் சொல்ல விருப்பமில்லை said... <br />காந்திய சிந்தனைகள் நிரம்பிய பதிவு. வாழ்த்துகள் கோபி!//<br /><br />*********<br /><br />வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தலைவா....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-50555653806679515512010-03-08T07:46:31.292+04:002010-03-08T07:46:31.292+04:00காந்திய சிந்தனைகள் நிரம்பிய பதிவு. வாழ்த்துகள் கோப...காந்திய சிந்தனைகள் நிரம்பிய பதிவு. வாழ்த்துகள் கோபி!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-17405578363234360232010-03-06T06:28:30.760+04:002010-03-06T06:28:30.760+04:00//நினைவுகளுடன் -நிகே- said...
அன்பால் மட்டுமே உலக...//நினைவுகளுடன் -நிகே- said... <br />அன்பால் மட்டுமே உலகை வெல்ல முடியும். அருமையான பதிவு.//<br /><br />********<br /><br />வாருங்கள் நிகே...<br /><br />வந்து, பதிவை படித்து கருத்து சொன்னமைக்கு எங்களின் மனமார்ந்த நன்றி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-10814634448141719742010-03-05T14:13:10.224+04:002010-03-05T14:13:10.224+04:00அன்பால் மட்டுமே உலகை வெல்ல முடியும். அருமையான பதிவ...அன்பால் மட்டுமே உலகை வெல்ல முடியும். அருமையான பதிவு.நினைவுகளுடன் -நிகே-https://www.blogger.com/profile/17893643041940985633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-15841428726256579912010-03-04T12:01:57.583+04:002010-03-04T12:01:57.583+04:00//அண்ணாமலையான் said...
நிச்சயம் முடியும்//
*****...//அண்ணாமலையான் said... <br />நிச்சயம் முடியும்//<br /><br />********<br /><br />வாங்க அண்ணாமலையான்....<br /><br />ஒரே வார்த்தையாயினும், அதில் சரவெடியை பற்ற வைக்கும் கலையை உங்களிடம் தான் கற்க வேண்டும்...<br /><br />பதிவின் சாராம்சத்தை அந்த ஒற்றை வார்த்தையில் அடக்கி விட்டீரே...!!R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-86198949781680439692010-03-04T11:58:39.046+04:002010-03-04T11:58:39.046+04:00நிச்சயம் முடியும்நிச்சயம் முடியும்அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-46722295502047856482010-03-04T10:10:45.382+04:002010-03-04T10:10:45.382+04:00// தமிழரசி said...
//ஏன்னா பாருங்க, என்ன மொக்கையா...// தமிழரசி said... <br />//ஏன்னா பாருங்க, என்ன மொக்கையா, அரதப் பழசா ஒரு மெயில் கம்போஸ் பண்ணி அனுப்புனாலும். உங்க இன்பாக்ஸ்ல வந்து அது எண்ட்ரி குடுக்கும் போது, நியூ மெயில் என்றுதானே வரும். அத மாதிரி, வர்ற மெயில பார்த்து ஆக்ஷன் எடுத்தாத்தான் ஷேமம், இல்லாம கூட்டீஸ்ல தள்ளிவிட்டுட்டா யூஸ் இல்ல.//<br /><br /><br />என்னம்மா யோசிக்கிறீங்க இது ரொம்ப நல்லாயிருக்கு கோபி..விசு வசனத்தை நினைவூட்டியது..உங்க பாஷையில சொல்லனுமின்னான்னு சொல்வார் ஒரு திரைப்படத்தில் அந்த மாதிரி இந்த காலகட்டதுக்கு ஏத்த மாதிரி பன்ச் பளிச்...//<br /><br />********<br /><br />மிக்க நன்றி தமிழரசி...<br /><br />வருகை தந்து, பதிவை படித்து, பாராட்டிய தோழமைக்கு எங்களின் மனமார்ந்த நன்றி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-53577728019775796192010-03-04T10:05:36.664+04:002010-03-04T10:05:36.664+04:00//ஏன்னா பாருங்க, என்ன மொக்கையா, அரதப் பழசா ஒரு மெய...//ஏன்னா பாருங்க, என்ன மொக்கையா, அரதப் பழசா ஒரு மெயில் கம்போஸ் பண்ணி அனுப்புனாலும். உங்க இன்பாக்ஸ்ல வந்து அது எண்ட்ரி குடுக்கும் போது, நியூ மெயில் என்றுதானே வரும். அத மாதிரி, வர்ற மெயில பார்த்து ஆக்ஷன் எடுத்தாத்தான் ஷேமம், இல்லாம கூட்டீஸ்ல தள்ளிவிட்டுட்டா யூஸ் இல்ல.//<br /><br /><br />என்னம்மா யோசிக்கிறீங்க இது ரொம்ப நல்லாயிருக்கு கோபி..விசு வசனத்தை நினைவூட்டியது..உங்க பாஷையில சொல்லனுமின்னான்னு சொல்வார் ஒரு திரைப்படத்தில் அந்த மாதிரி இந்த காலகட்டதுக்கு ஏத்த மாதிரி பன்ச் பளிச்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-63937272752756819372010-03-04T06:38:56.155+04:002010-03-04T06:38:56.155+04:00தொடர் ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் தோழமைகளே... உ...தொடர் ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் தோழமைகளே... உங்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி....<br /><br />கோமதி மேடம்....<br />சித்ரா<br />ரமா (முதல் வருகையோ!!)<br /><br />தங்களின் வருகையும், வாழ்த்துமே எங்களை உற்சாகப்படுத்துகிறது...<br /><br />மிக்க நன்றி....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-9345662164265282312010-03-03T22:51:03.100+04:002010-03-03T22:51:03.100+04:00அன்பால் மட்டுமே உலகை வெல்ல முடியும். அருமையான பதிவ...அன்பால் மட்டுமே உலகை வெல்ல முடியும். அருமையான பதிவு.Unknownhttps://www.blogger.com/profile/16914517200581786963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-12171496257784867052010-03-03T22:04:53.367+04:002010-03-03T22:04:53.367+04:00அன்பால் இந்த உலகை வெல்ல முடியுமா.... ??
முடியுமா ...அன்பால் இந்த உலகை வெல்ல முடியுமா.... ??<br /><br />முடியுமா ???? ...... முடியும்....ம்...ம்மா!! <br /><br /><br />.......... very good!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-14707378008620321792010-03-03T19:10:55.001+04:002010-03-03T19:10:55.001+04:00அன்பால் உலகை வெல்லலாம்.
முடியும்.அன்பால் உலகை வெல்லலாம்.<br /><br />முடியும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-86437427426685375342010-03-03T19:01:03.012+04:002010-03-03T19:01:03.012+04:00கோபி,உங்கள் திட்டங்களை நடைமுறை படுத்துவோம்,நம்புங்...கோபி,உங்கள் திட்டங்களை நடைமுறை படுத்துவோம்,நம்புங்கள்.<br /><br />தேடுங்கள் கிடைக்கும்.(நம்முள்)<br /><br />பஸ் கதை அருமை,சிந்திக்க சிரிக்க வைத்தீர்கள்.<br /><br />//பெண்ணை மதிக்கின்ற ஆண்சமூகம் <br />வேண்டும்//<br />ஆம்,வேண்டும். <br />மகிழ்ச்சி பெருகட்டும்.<br />வாழ்த்துக்கள்,உங்கள் இருவருக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com