tag:blogger.com,1999:blog-1129207689651859603.post1494192938292772400..comments2023-11-02T12:34:06.387+04:00Comments on எடக்கு மடக்கு: இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1129207689651859603.post-32690972731487395332009-09-10T06:16:58.433+04:002009-09-10T06:16:58.433+04:00//கோமதி அரசு said...
சுதந்திர தின கவிதை அருமை.
/...//கோமதி அரசு said... <br />சுதந்திர தின கவிதை அருமை.<br /><br />//உலகின் இக்கண தேவை சமாதானம்<br />அதை உணர்த்தும் விதமாய் கொடியின்<br />நடுவில் இருக்கும் வெண்மை.//<br /><br />கோபி இந்த வரிகளை படிக்கும் போது<br />//சமாதானமே தேவை உலக சமாதானமே தேவை என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.//(பழைய சினிமா பாடல்)<br />மகரிஷி சொல்வது போல் தனி மனித<br />அமைதியே உலக அமைதியை கொண்டு வரும்.<br />வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.//<br /><br />லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வாழ்த்திட்டீங்க...<br /><br />நன்றி கோமதி மேடம்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-44211561460066432692009-09-09T16:43:14.084+04:002009-09-09T16:43:14.084+04:00சுதந்திர தின கவிதை அருமை.
//உலகின் இக்கண தேவை சமா...சுதந்திர தின கவிதை அருமை.<br /><br />//உலகின் இக்கண தேவை சமாதானம்<br />அதை உணர்த்தும் விதமாய் கொடியின்<br />நடுவில் இருக்கும் வெண்மை.//<br /><br />கோபி இந்த வரிகளை படிக்கும் போது<br />//சமாதானமே தேவை உலக சமாதானமே தேவை என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.//(பழைய சினிமா பாடல்)<br />மகரிஷி சொல்வது போல் தனி மனித<br />அமைதியே உலக அமைதியை கொண்டு வரும்.<br />வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-38002169727393134042009-08-17T16:40:16.187+04:002009-08-17T16:40:16.187+04:00//kggouthaman said...
கோபி, நல்லாத்தான் இருக்கு.....//kggouthaman said... <br />கோபி, நல்லாத்தான் இருக்கு...<br />ஆனா - யார் காதுக்குப் போய்ச் <br />சேரணுமோ - அந்தப் <br />புண்ணியவான்கள் - புட்டிக்குள் <br />புகுந்துவிட்டவர்கள் - எங்கே <br />இதை எல்லாம் படிக்கப் <br />போகிறார்கள்?<br />ஹும்.....//<br /><br />கவுதமன் சார்... நம்பிக்கையை சிறிதும் இழக்காமல் தான் இதை எழுதினேன்... என்னவென்றால்... நாம் ஊதும் சங்கை ஊதுவோம்...கேட்கும் காதுகள் கேட்கட்டும்...அனைத்து காதுகளும் செவிடல்லவே!!!R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-32993321828422839862009-08-17T16:35:42.261+04:002009-08-17T16:35:42.261+04:00கோபி, நல்லாத்தான் இருக்கு...
ஆனா - யார் காதுக்குப்...கோபி, நல்லாத்தான் இருக்கு...<br />ஆனா - யார் காதுக்குப் போய்ச் <br />சேரணுமோ - அந்தப் <br />புண்ணியவான்கள் - புட்டிக்குள் <br />புகுந்துவிட்டவர்கள் - எங்கே <br />இதை எல்லாம் படிக்கப் <br />போகிறார்கள்?<br />ஹும்.....கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-14186278928664365872009-08-16T11:38:23.054+04:002009-08-16T11:38:23.054+04:00++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++...+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++<br /><br /><br />//Abu said... <br />நண்பர் கோபி அவர்களுக்கு,<br /><br />அஹிம்ஸையின் வழியே சுதந்திரம் பெற்ற<br />அண்ணல் காந்தி கூட இன்றைய நிலை கண்டால்<br />கையில் எடுப்பார் ஏதாவதொரு ஆயுதம்....<br /><br />இந்த வரிகள் சற்றே முரண்பாடாக உள்ளதே ...இதை நீக்கினால் நான் மகிழ்ச்சி அடைவேன். மகாத்மா அவர் அவராக இருப்பது தான் நல்லது. அவரும் ஆயுதம் ஏந்திவிட்டால் அஹிம்சைக்கு யாரை சுட்டி கட்டுவது...????<br /><br />அன்புடன் <br />அபுதாகீர்<br />துபாய்//<br /><br />நண்பர் அபு அவர்களே... இன்றைய நிலை கண்டால் அண்ணலும் ஆயுதம் ஏந்துவாரோ என்ற என் அச்சத்தையே அங்கு பதிவில் பதிந்தேன்..<br /><br />மற்றபடி அவர் அகிம்சை வழியில் தொடர வேண்டுமென்பதுதான் நம் அனைவரின் விருப்பமும்....<br /><br />கருத்துக்கு நன்றி ஜி....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-8708963684148868322009-08-16T11:35:53.529+04:002009-08-16T11:35:53.529+04:00//Abu said...
நண்பர் கோபி அவர்களுக்கு,
சுதந்திரத...//Abu said... <br />நண்பர் கோபி அவர்களுக்கு,<br /><br />சுதந்திரதின வாழ்த்துக்கள் !<br /><br />அருமையான சுதந்திர தின கவிதை ! இதயத்தில் புது ரத்தம் பாயிச்ச கூடிய வரிகள் அல்லவா இவை.<br /><br />அருமை !<br /><br />அன்புடன்<br />அபுதாகீர்<br />துபாய்//<br /><br />வாருங்கள் நண்பர் அபு அவர்களே.... தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-28801394688029011592009-08-16T11:26:34.734+04:002009-08-16T11:26:34.734+04:00நண்பர் கோபி அவர்களுக்கு,
அஹிம்ஸையின் வழியே சுதந்த...நண்பர் கோபி அவர்களுக்கு,<br /><br />அஹிம்ஸையின் வழியே சுதந்திரம் பெற்ற<br />அண்ணல் காந்தி கூட இன்றைய நிலை கண்டால்<br />கையில் எடுப்பார் ஏதாவதொரு ஆயுதம்....<br /><br />இந்த வரிகள் சற்றே முரண்பாடாக உள்ளதே ...இதை நீக்கினால் நான் மகிழ்ச்சி அடைவேன். மகாத்மா அவர் அவராக இருப்பது தான் நல்லது. அவரும் ஆயுதம் ஏந்திவிட்டால் அஹிம்சைக்கு யாரை சுட்டி கட்டுவது...????<br /><br />அன்புடன் <br />அபுதாகீர்<br />துபாய்Abuhttps://www.blogger.com/profile/14763586468125665109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-57370488342027069272009-08-16T11:20:03.658+04:002009-08-16T11:20:03.658+04:00நண்பர் கோபி அவர்களுக்கு,
சுதந்திரதின வாழ்த்துக்கள...நண்பர் கோபி அவர்களுக்கு,<br /><br />சுதந்திரதின வாழ்த்துக்கள் !<br /> <br />அருமையான சுதந்திர தின கவிதை ! இதயத்தில் புது ரத்தம் பாயிச்ச கூடிய வரிகள் அல்லவா இவை.<br /><br />அருமை !<br /><br />அன்புடன்<br />அபுதாகீர்<br />துபாய்Abuhttps://www.blogger.com/profile/14763586468125665109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-29963414204936370402009-08-15T17:28:28.108+04:002009-08-15T17:28:28.108+04:00ஈ ரா said...
//சீரிய சிந்தனையை உள்ளத்தில் நிறுத்த...ஈ ரா said... <br />//சீரிய சிந்தனையை உள்ளத்தில் நிறுத்து<br />வாடிய அனைவரையும் அள்ளி அணைத்து//<br /><br />பிரமாதமான வரிகள் கோபி // <br /><br />நன்றி ஈ.ரா...சில சமயம் தங்கள் காற்று அடித்து விடுகிறதோ என்னவோ?<br /><br />// அஹிம்ஸையின் வழியே சுதந்திரம் பெற்ற<br />அண்ணல் காந்தி கூட இன்றைய நிலை கண்டால்<br />கையில் எடுப்பார் ஏதாவதொரு ஆயுதம்.... //<br /><br />//மனதில் பெரும் பாரத்தை ஏற்றிச் சிந்திக்க வைத்தது// <br /><br />உண்மைதான் ஈ.ரா..<br /><br />//சகோதரி ராமலக்ஷ்மி அவர்களே,<br /><br />உங்கள் கவிதை அருமை, <br /><br />உங்கள் தளத்தில் வந்து பகிர்கிறேன்..// நான் ஏற்கனவே பகிர்ந்தாச்சு... சூப்பர் கவிதை.<br /><br />//நண்பர்களே, <br /><br />நம்ம பதிவுகளையும் படியுங்களேன்...<br /><br />http://www.padikkathavan.blogspot.coம்//<br /><br />கண்டிப்பாக படிக்கிறேன்... நண்பர்களும் படிப்பார்கள் என்று நம்புகிறேன்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-81891535210900537682009-08-15T17:21:12.806+04:002009-08-15T17:21:12.806+04:00//சீரிய சிந்தனையை உள்ளத்தில் நிறுத்து
வாடிய அனைவரை...//சீரிய சிந்தனையை உள்ளத்தில் நிறுத்து<br />வாடிய அனைவரையும் அள்ளி அணைத்து//<br /><br />பிரமாதமான வரிகள் கோபி <br /><br />// அஹிம்ஸையின் வழியே சுதந்திரம் பெற்ற<br />அண்ணல் காந்தி கூட இன்றைய நிலை கண்டால்<br />கையில் எடுப்பார் ஏதாவதொரு ஆயுதம்.... //<br /><br />மனதில் பெரும் பாரத்தை ஏற்றிச் சிந்திக்க வைத்தது <br /><br />சகோதரி ராமலக்ஷ்மி அவர்களே,<br /><br />உங்கள் கவிதை அருமை, <br /><br />உங்கள் தளத்தில் வந்து பகிர்கிறேன்..<br /><br />நண்பர்களே, <br /><br />நம்ம பதிவுகளையும் படியுங்களேன்...<br /><br />http://www.padikkathavan.blogspot.comஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-5785884707459889312009-08-15T17:12:12.085+04:002009-08-15T17:12:12.085+04:00//Sundari said...
சுதந்திர தின வாழ்த்துகள்//
வரு...//Sundari said... <br />சுதந்திர தின வாழ்த்துகள்//<br /><br />வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சுந்தரி....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-49422087604302239892009-08-15T15:51:05.356+04:002009-08-15T15:51:05.356+04:00சுதந்திர தின வாழ்த்துகள்சுதந்திர தின வாழ்த்துகள்Sundarihttps://www.blogger.com/profile/17484104190822969534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-25287725776451662072009-08-15T06:18:43.358+04:002009-08-15T06:18:43.358+04:00வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும், பாராட்டுக்கும்...வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும், பாராட்டுக்கும் நன்றி "கலாட்டா அம்மணி", "ராமலக்ஷ்மி" மற்றும் "ஷக்திப்ரபா".<br /><br />//கலாட்டா அம்மணி<br /><br />சிந்தனையில் எப்பொழுதும் இருக்கவேண்டிய வரிகள்..<br /><br />நல்ல பதிவு.<br /><br />சுதந்திர தின நல் வாழ்த்துகள்.<br />ஜெய் ஹிந்த்!//<br /><br />அதே அதே....<br /><br />//ராமலக்ஷ்மி said... <br />நல்ல கவிதை கோபி! தேசியக் கொடியின் வர்ணங்களை, சக்கரத்தை அர்த்தப் படுத்தியிருப்பதும் நன்று.//<br /><br />நன்றி ராமலக்ஷ்மி மேடம்....<br /><br />//வலையில் எனது முதல் பதிவாக வந்த ‘ஒன்று பட்டால்..’ கவிதையினையும் நேரம் இருந்தால் வாசித்திடுங்கள். உங்கள் சிந்தனையோடு ஒத்துப் போகும் வரிகளைக் காண்பீர்கள்!//<br /><br />கண்டிப்பாக வாசித்து விட்டு சொல்கிறேன்...<br /><br />//Shakthiprabha said... <br />// பொழுதுபோக்கை குறைத்தால்<br />நம் வாழ்வு சிறக்கும்.... //<br /><br />உண்மை தான். ரொம்ப அற்புதமா எழுதியிருக்கீங்க//<br /><br />நன்றி ஷக்திப்ரபா.... பொழுதுபோக்குதானே நம்மூரில் வாழ்நாளில் பெரும்பகுதியை எடுத்துக்கொள்கிறது....<br /><br />வருகை தந்து கருத்து பகிர்ந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-51346164250668300342009-08-14T12:26:45.573+04:002009-08-14T12:26:45.573+04:00// பொழுதுபோக்கை குறைத்தால்
நம் வாழ்வு சிறக்கும்......// பொழுதுபோக்கை குறைத்தால்<br />நம் வாழ்வு சிறக்கும்.... //<br /><br />உண்மை தான். ரொம்ப அற்புதமா எழுதியிருக்கீங்கShakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-90485239889418122009-08-13T18:30:18.614+04:002009-08-13T18:30:18.614+04:00நல்ல கவிதை கோபி! தேசியக் கொடியின் வர்ணங்களை, சக்கர...நல்ல கவிதை கோபி! தேசியக் கொடியின் வர்ணங்களை, சக்கரத்தை அர்த்தப் படுத்தியிருப்பதும் நன்று.<br /><br />//நம் இன்றைய தேவை என்ன?ஒற்றுமை வாழ்வும், கடின உழைப்பும் //<br /><br />மிகச் சரி. வலையில் எனது முதல் பதிவாக வந்த<a href="http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post.html" rel="nofollow"> ‘ஒன்று பட்டால்..’ </a>கவிதையினையும் நேரம் இருந்தால் வாசித்திடுங்கள். உங்கள் சிந்தனையோடு ஒத்துப் போகும் வரிகளைக் காண்பீர்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-25074974095078045022009-08-13T17:49:26.686+04:002009-08-13T17:49:26.686+04:00\\சீரிய சிந்தனையை உள்ளத்தில் நிறுத்து
வாடிய அனைவரை...\\சீரிய சிந்தனையை உள்ளத்தில் நிறுத்து<br />வாடிய அனைவரையும் அள்ளி அணைத்து<br />கனிவான மனதுடன் அன்பு செலுத்து\\<br /> <br />சிந்தனையில் எப்பொழுதும் இருக்கவேண்டிய வரிகள்..<br /><br />நல்ல பதிவு.<br /><br />சுதந்திர தின நல் வாழ்த்துகள்.<br />ஜெய் ஹிந்த்!கலாட்டா அம்மணிhttps://www.blogger.com/profile/09001862575929828275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-80635825676792681772009-08-13T15:42:07.690+04:002009-08-13T15:42:07.690+04:00//mayil said...
ஜெய் ஹிந்த் :)))
நெஜமாவே கவிதை ந...//mayil said... <br />ஜெய் ஹிந்த் :)))<br /><br />நெஜமாவே கவிதை நல்ல இருக்கு:)//<br /><br />//அன்புடன் அருணா said... <br />//சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்<br />நீயும் சோம்பலில் இருந்து எழுந்து உழை//<br />வைர வரிகள்!....அருமை.//<br /><br />**************<br /><br />வணக்கம் மயில் மற்றும் அருணா மேடம்....<br /><br />பெரியவங்க எல்லாம் திடீர்னு நம்ம பக்கம் வந்து வாழ்த்தும் போது மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு.... தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றி.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-69281025411622830332009-08-13T15:02:50.577+04:002009-08-13T15:02:50.577+04:00//சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்
நீயு...//சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்<br />நீயும் சோம்பலில் இருந்து எழுந்து உழை//<br />வைர வரிகள்!....அருமை.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-75655657212056573982009-08-13T14:58:46.901+04:002009-08-13T14:58:46.901+04:00ஜெய் ஹிந்த் :)))
நெஜமாவே கவிதை நல்ல இருக்கு:)ஜெய் ஹிந்த் :)))<br /><br />நெஜமாவே கவிதை நல்ல இருக்கு:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-73971761568546602022009-08-13T14:27:37.665+04:002009-08-13T14:27:37.665+04:00//cdhurai said...
கவிதையில் இருந்த போதை மிக அருமை...//cdhurai said... <br />கவிதையில் இருந்த போதை மிக அருமை.. <br /><br />அதாவது நான் சொல்லவரும் போதை அறிவு போதை. அறிவு போதை உன்னிடம் உள்ளவரை முன்னேறலாம் வெற்றி படிகளில். தள்ளாடதே! ஆணவ போதையில்..<br /><br />துணிந்து செயல்பாடு நெப்போலியன் போலே.... <br /><br />இனிய சுதந்திர முயற்சிக்கு வாழ்த்துக்கள். <br /><br />செல்லத்துரை.//<br /><br /><br /><br />வாங்க செல்லதுரை.... கவிதையின் போதையை ரசித்து நீங்களும் ஒரு சிறு கவிதை எழுதி விட்டீர்கள் அய்யா.....<br /><br />தங்கள் அறிவுரை மிகவும் பிரமாதம்.... எல்லோரும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஒன்று...<br /><br />நன்றி....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-60117143308742061362009-08-13T14:21:29.241+04:002009-08-13T14:21:29.241+04:00கவிதையில் இருந்த போதை மிக அருமை..
அதாவது நான் சொ...கவிதையில் இருந்த போதை மிக அருமை.. <br /><br />அதாவது நான் சொல்லவரும் போதை அறிவு போதை. அறிவு போதை உன்னிடம் உள்ளவரை முன்னேறலாம் வெற்றி படிகளில். தள்ளாடதே! ஆணவ போதையில்..<br /><br />துணிந்து செயல்பாடு நெப்போலியன் போலே.... <br /><br />இனிய சுதந்திர முயற்சிக்கு வாழ்த்துக்கள். <br /><br />செல்லத்துரை.cdhuraihttps://www.blogger.com/profile/15867421588096913295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-82049800972496881542009-08-13T13:19:23.592+04:002009-08-13T13:19:23.592+04:00//Sundari said...
//கடுகு அளவுள்ள எறும்பே அதன்
உழ...//Sundari said... <br />//கடுகு அளவுள்ள எறும்பே அதன்<br />உழைப்பை நம்பி வாழும்போது<br />மலையளவுள்ள மனிதா - நீயும்<br />உன் உழைப்பை நம்பி வாழ்ந்து பாரு//<br /><br />அருமையான வரிகள்..//<br /><br />***********<br /><br />சுந்தரி<br /><br />தங்கள் மின்னல் வேக வருகைக்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றி....<br /><br />தொடர்ந்து வாருங்கள்....<br /><br />நன்றி.....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-20030592142898980712009-08-13T13:11:21.919+04:002009-08-13T13:11:21.919+04:00//கடுகு அளவுள்ள எறும்பே அதன்
உழைப்பை நம்பி வாழும்ப...//கடுகு அளவுள்ள எறும்பே அதன்<br />உழைப்பை நம்பி வாழும்போது<br />மலையளவுள்ள மனிதா - நீயும்<br />உன் உழைப்பை நம்பி வாழ்ந்து பாரு//<br /><br />அருமையான வரிகள்..Sundarihttps://www.blogger.com/profile/17484104190822969534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-5098054131197041052009-08-13T12:46:12.836+04:002009-08-13T12:46:12.836+04:00//நட்புடன் ஜமால் said...
சாம்பலில் இருந்து எழும் ...//நட்புடன் ஜமால் said... <br />சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்<br />நீயும் சோம்பலில் இருந்து எழுந்து உழை<br /><br />குடியை கெடுக்கும் குடியை தவிர்<br />மனதை கெடுக்கும் மதுவை மற]]<br /><br />அருமை.<br /><br />சுதந்திர தின நல் வாழ்த்துகள்.//<br /><br />**********<br /><br />தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும், பாராட்டுக்கும் நன்றி ஜமால்...<br /><br />தங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-5328276191499926622009-08-13T12:33:39.352+04:002009-08-13T12:33:39.352+04:00சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்
நீயும்...சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்<br />நீயும் சோம்பலில் இருந்து எழுந்து உழை<br /><br />குடியை கெடுக்கும் குடியை தவிர்<br />மனதை கெடுக்கும் மதுவை மற]]<br /><br /><br />அருமை.<br /><br /><br />சுதந்திர தின நல் வாழ்த்துகள்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com